வாசகர்கள் கருத்துகள் ( 19 )
நான்கு நாட்களுக்கு முன் மேற்கு வங்க ரயில் விபத்துக்கு பொறுப்பேற்று மத்திய பாஜக அரசின் ரயில்வே துறை அமைச்சரை ராஜினாமா செய்யச் சொல்லி இருந்தால் இப்போது பேசுவது நியாயமாக இருக்கும்!
ஒரு இருநூறு ரூவாவுக்கு இவ்வெளவெல்லாம் சப்பை கட்டு கட்டாத. இருநூறு இன்னிக்கு வரும் நாளைக்கு போகும். ஆனா உயிர் அப்படியா?
அப்படியே வீட்டுக்கு ஒருவருக்கு அரசு வேளையும்..
அரசாங்க வருமானத்தை நல்ல வழியில் உயர்த்த சிந்திக்க தெரியாதவர்கள் கையில் நாற்பதுக்கு நாற்பது... டாஸ்மாக் மூலம் ஒரு லக்ஷம் கோடி வருமான இலக்கு வைத்து உயர்த்த 234 க்கு 234 ஐயும் இவர்களுக்கே கொடுங்கள்.. இழப்பு / நிவாரணம் தொகை 10 லக்ஷத்தில் ருந்து 20 லக்ஷங்களாக குடுக்க வேண்டும் என்றால் டாஸ்மாக் வருமானம் உயர வேண்டும். யாரும் வேலைக்கு போகவேண்டாம்.. குடித்து / செத்தே சம்பாரிக்கலாம்.
மணிப்பூர் பத்தியெரியரப்போ எங்கே போனாங்க இவங்க எல்லோரும்.
செவப்பு கட்சி காரங்களை காணோம்
மது அருந்தும் அனைவருக்கும் 20 லக்ஸ் காப்பீடு தமிழ் நாடு அரசு உத்திரவாதம் செய்துவிட்டு சாராய விற்பனையை தொடர்வது நாட்டுக்கும் மக்களுக்கும் நல்லது.
இப்போதாவது தமிழக ஊடகங்கள் இதைப் பற்றி பேசுவார்களா ? இல்லை ஆளும்கட்சிக்கு வருடி விடுவார்களா ?
Why relief should be given to deceased when they know it is illegal arrack. Please put them into jail after they disged from Hospital
இன்னூம் 100 பேர் செத்தாலும் இந்த திராவிட மாடல் அரசு எதுவும் செய்யாது. ஏற்கனவே ஒரு உயிருக்கு ₹ 10 லட்சம் என விலை மதிப்பிட பட்டுவிட்டதால் எவ்வளவு உயிரோ × ₹10 லட்சம். யார் அப்பன் வீட்டு பணம் என மாண்புமிகு.உதயநிதி தான் சொல்லவேண்டும்
வீசிக எந்த கடையில் போண்டா பக்கடா வாங்கி தின்னுட்டு தூங்கிட்டு இருக்காங்களோ. யாராவது பாத்தீங்கன்னா சொல்லுங்க
மேலும் செய்திகள்
பாஜ கூட்டணிக்கான காரணம்: முதல்வருக்கு இபிஎஸ் பதில்
2 hour(s) ago