வாசகர்கள் கருத்துகள் ( 12 )
திராவிட மாடல் ஆட்சியில் ஒரே கீப்பருக்காக நடந்த தகராறு ஆகக்கூட இருக்கலாம் யார் கண்டது? கட்டுமர பேரறிஞர் சிறியார் மாநிலம்.. அப்படித்தான் இருக்கும்..
சங்கீதா மீது நடவடிக்கை எடுக்காத உயர் அதிகாரிகள் இன்று தமிழரசிக்கு நடந்தவற்றுக்கு பொறுப்பேற்று பதவி விலகவேண்டும் , இன்று பூட்டி செல்லும் சங்கீதா நாளை கொலை செய்யும் அளவிற்கு சென்றால் என்னாகும் ?
சபாஷ் சரியான போட்டி!தொடரட்டும் தமிழகத்தில் இதுபோன்றே எல்லா வி.ஏ.ஓ. அலுவலங்களில் இனி ஆளுக்கு ஒரு பூட்டும் சாவியுமாக அனுமதித்தால் இதற்கு விடை கிடைக்கும்
பணம் பத்தும் செய்யும்...இது என்ன ஜுஜூபி
"கொள்ளைக்கு போனாலும் கூட்டு ஆகாது" என நம் முன்னோர்கள் பழமொழி நியாபத்திற்கு வருகிறது.
திராவிடியன்களின் மாதிரியின் ஒரு கூறு
சந்தேகமே இல்லாமல் கட்டிங் தகராருதான்
நேர்மைக்காக சண்ட இருக்காது.
இருக்காது ஒருத்தனை பிரிப்பதில் தகராறு
பங்கு பிரித்துக் கொள்வது தகராறு ஏற்பட்டு இருக்கலாம். இப்போது எல்லாம் ஆண்கள் ஐ விட பெண்கள் தான் அதிகமாக லஞ்சம் வாங்குகிறார்கள்