வாசகர்கள் கருத்துகள் ( 42 )
யாராவது எழுதி கொடுத்தால் கமல் சூப்பரா பேசுவாரு. தானே யோசித்தால் டயோரியா ...வாய் வழி
அடுத்த உளறல் திலகம்
கமலஹாசன் சொல்வதையெல்லாம் எந்தவிதத்திலும் எடுத்துகொள்ளக்கூடாது. இவர் ஒரு நடிகர். ஒரு படத்தில் நகைச்சுவை நடிகர், இன்னொரு படத்தில் கதாநாயகர், மற்றும் வில்லன் என பலவேஷங்கள் போடுபவர். இன்று நகைச்சுவை நடிகர் அவ்வளவுதான்.
என்னங்க ஒரு நம்புர் தான் மாற்றி சொன்னார் அதுக்கு போய்
HE DIDNOT KNOW HOW MANY ....
பெரியார் தனக்கு அறிவிலிகள்தான் வேண்டும் என்றார்.
அவருக்கு மக்களை கணக்கு பண்ண தெரியும். ஆனால், மக்களின் எம்பி தொகை எவ்வளவு என்று கணக்கு பண்ண தெரியாது. தமிழகத்தை ஆள வேண்டும் என்று ஆசை உள்ளது. ஆனால், நாட்டு நடப்பு தெரியாத இந்த ஆள் எப்படி தான் இந்த நாட்டை ஆள வேண்டும் என்று ஆசைப்படுகிறாரோ என்று தெரிய வில்லை. முடவன் கொம்பு தேனுக்கு ஆசைப் படலாமா....
இவன் வேற லெவல் உளறல்! கூத்துல கோமாளி மாதிரி!
மக்களுக்கு கழுவி ஊத்த இந்த வார நிகழ்வு. அப்பப்ப இந்த மாதிரி நிகழ்வுகள் மனஅழுத்தத்தை குறைக்கின்றது. வாழ்க கமல். அடுத்த முறை நன்றாக ஹோம்ஒர்க் செய்து விட்டு மீட்டிங் வரவும். ஒத்திகைக்கு தங்கட்கு சொல்லியா தரனும். take 2 shoot 453.
நான் தீவிர கமலின் சினிமா ரசிகன்.....ஆனால் அவரின் அரசியல் நிலைப்பாடு மிகவும் கேலி கூத்தாக இருக்கிறது....அதற்கு மேலே அவரின் பகுத்தறிவு என்ற பெயரில் கோமலிதனமான பேச்சுகள் அவரிடமிருந்து எங்களை போன்ற பெரும்பாலானவர்கள் சினிமா ரசிகளர்களாகவே மட்டும் இருக்கிறோம்.....இப்ப வரை..