வாசகர்கள் கருத்துகள் ( 22 )
இதே தொழிலாளர்களும் அவர்கள் குடும்பத்தினரும் ருபாய் 200 மற்றும் ஒரு குவார்ட்டர் வாங்கிக்கொண்டு திமுகவிற்கு வாக்களிப்பார்கள் .. 2026 மீண்டும் உதயநிதி முதல்வர்.. அதிகாரிகள் உண்மையான முதல்வர்கள்
காற்று/தண்ணீர் அந்த ஆலையால் மோசம் என்று ஸ்டெர்லிட் ஆலையை சீனன் தொழிற்சங்க கைக்கூலிகள் மூலம் மூட வைத்தான். இப்பவும் காற்று /தண்ணீர் அதே நிலை தான். இந்தியாவின் 37 சதவிகித தாமிரம் அங்கே உற்பத்தியானது. சீனன் காசு குடுத்து செய்தி பரப்பி, போராட்ட காரர்களுக்கு காசு குடுத்து மூட வச்சான் இப்போ இந்தியா தாமிரம் சீனாவிடம் இருந்து இறக்குமதி செய்கிறது. ஆம்பூர் தோல் பதனிடும் மற்றும் திருப்பூர் சாயப்பட்டறைகள் இல்லாத மாசு , யூரோ 4 மாசுக்கட்டுப்பாடு மற்றும் "zero disge" பின்பற்றும் ஸ்டெர்லிட் ஆலையால் வந்தது என்பது பிதற்றல். இப்போ சிப் மற்றும் மைக்ரோ பிரஸ்ஸர் தயாரிப்பில் போட்டி கூடாது என்பதால் தடுக்கிறான் சீனன் நம் கம்ம்யூனிஸ்ட் கைக்கூலிகளை வைத்து
என்னை விட்டால் வேறு இடம் கிடையாது என்று சீனா செய்தி அனுப்புகிறது ? இந்தியாவில் எதுவுமே தயாரிக்க முடியாது இந்த சீன கட்டுப்பாட்டில் உள்ள CITU உள்ளவரை. முதலில் தடை செய்யப்பட வேண்டியது இந்த சீனனிடம் காசு வாங்கி தொழிற்சாலைகளை மூடும் தொழிலாளர் சங்கம் என்ற பெயரில் இயங்கும் கூட்டங்களை.
பல நுறு ஒப்பந்தங்கள் மற்றும் பல்லாயிரம் கோடி முதலீட்டிற்கு பின்னர் இயங்கும் ஒரு தொழிற்சாலையை இரண்டு சிவப்பு துண்டுகளால் தடைபடுவது வேதனை..
கம்யூனிஸ்டுகளின் குதத்தில் இரும்பு கம்பிகள் , வலுவான போலீஸ் லாட்டிகளை விட்டு குடைந்து சுழற்றினால் , தொழிற்சங்கம், யூனியன் , ஸ்ட்ரைக் என எதுவும் இருக்காது ....செங்கொடி டோலர்களை நடுத்தெருவில் நாயை அடிப்பதுபோல அடித்து பெண்டாட்டி பிள்ளை பார்க்க கதற வைத்தால் , இந்த யூனியன் பிழைப்புக்கு வரமாட்டான் .....
This factory will shift to Andhra very shortly. Most will loose jobs.
கேரளாவையும் மேற்கு வங்காளத்தையும் பார்த்து பாடம் கற்றுக்கொள்ளுங்கள் தோழர்களே . தொழிற்சாலை மூடிவிட்டால் தொழிலார்களின் நிலைமை மோசமாகிவிடும் ஆனால் தொழிற்சங்க நிர்வாகிகள் வேறு தொழிற்சாலையில் அவர்களின் கொடிகளை நட்டு பிழைத்துக்கொள்வார்கள் .
கம்யூனிஸ்ட் சங்கங்கள் இந்த மாதிரி தொழிற்சாலைகளில் தொடங்க அனுமதி கிடையாது என்பது ஆலை தொடங்கும் புரிந்துணர்வு ஒப்பந்தம் மற்றும் அங்கே வேலைக்கு சேறும் போது அப்பாயிண்ட்மெண்ட் காண்ட்ராக்டிலும் இருக்கும்... இதையும் மீறி சில புல்லுறுவிகளை வச்சி கம்யூனிஸ்ட் பழம் பெருச்சாளிகள் செய்யும் வேலை இது. மேலே வளரவிடாமல் இரும்பு கரம் கொண்டு ஒடுக்கனும். சாம்சங் மாதிரி நிறுவனங்கள் என்றும் ஊழியர்கள் நலனில் குறை வைக்க வாய்ப்பில்லை... ஒழுங்கா வேலைக்கு திரும்பலன்னா கம்பெனி மூடிடுவானுவ... கம்யூனிஸ்ட் கூட சேர்ந்து உண்டி வசூல் பண்ணனும்... பார்த்து நடந்துக்கங்க மக்கா...
ஐயோ சி ஐ டி யூ சவுந்திரராஜன் தலைமையில் என்றால் அந்த நிறுவனம் வேறு வழியில்லாமல் வேறு மாநிலத்திற்கு சென்றுவிடும் என்பது சாத்தியமான உண்மை.
நான் சொல்லாமல் தவிர்த்ததை பட்ட வர்த்தனமாக இங்கே பலரும் சொல்கிறார்கள். இந்த "சகுனி சௌந்தர்ராஜன்" கால் வைத்த இடம் ஆமை புகுந்த வீடு ஆகும். பின்னணியில் யாரிருப்பார்கள் என்பது இந்த மாநில மக்களுக்கு நன்றாகவே தெரியும். சாம்சங் தொழிலாளர்கள் புத்தியாய் பிழைத்துக் கொள்ள வேண்டும். இந்நேரம் அடிவருடிகள் அவர்கள் பிள்ளைகள் உறவினர்கள் என்று எத்தனை பேர் சத்தமில்லாமல் வேலையில் சேர்ந்து விட்டார்களோ ஸ்ட்ரைக்ன்னா அதெல்லாம் சகஜம்ப்பா
உருப்பட விடமாட்டான் உண்டிக்குலுக்கி புத்தி இருந்தா பொழச்சிக்கோ இல்லனா நாசமா போ