வாசகர்கள் கருத்துகள் ( 5 )
தடை போடவேண்டிய தீர்ப்புதான் சாங்கி நீதிபதி ஈதியாய் காற்றில் பராஜ்ஜை விட்டார் அந்த சாமிநாதனுகஏ தெய்ரயும்
பட்டா நிலத்தில், சொந்த இடத்தில் தீபம் ஏற்ற தடை இன்று விதித்த நீதிபதிகள் அமர்வு நாளை வீட்டுக்குள்ளும் தீபம்.ஏற்றக் கூடாது என்று சொன்னாலும் சொல்வார்கள். இந்துக்களே விழித்துக் கொள்ளுங்கள். பூர்ண சந்திரனுக்கு வீர வணக்கம்.
நீங்களும் தீக்குளித்து இறக்க லாமே
தீபம்.ஏற்றலாம் என்று சொன்ன நீதிபதியின்.பெயரை குறிப்பிட்டு சொல்லிய நிருபர், அதற்கு தடை விதிக்க அமர்வு நீதிபதிகள் பெயரை ஏன் குறிப்பிடவில்லை ,?
இது தான் ஆரம்பம். இனி வரும் நாட்களில் ஹிந்துக்கள் வீட்டு வாசல் முன் கோலங்கள் போடத் தடை என்று நீதி மன்றம் சொல்லும். ஹிந்துக்கள் தங்கள் மதக் குறியீடுகளை வைக்க திலகம், குங்குமம், திருநீறு, திருமண் , தாலி, பூக்கள் வைத்துக் கொள்வது என்று அனைத்திற்கும் தடை கேட்டு சிறுபான்மையினர் நீதி மன்றம் சென்று தடை வாங்குவார்கள்.