உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கரூர் சம்பவம்: உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் ஸ்டாலின் ஆறுதல்

கரூர் சம்பவம்: உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் ஸ்டாலின் ஆறுதல்

கரூர்: கரூர் த.வெ.க., தலைவர் விஜய் பரப்புரையில் 40 பேர் பலியான நிலையில் கரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் உயிரிழந்தவர்களுக்கு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சந்தித்து முதல்வர் ஸ்டாலின் ஆறுதல் கூறினார்.முதல்வர் ஸ்டாலினுடன் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், கே.என்.நேரு, அன்பில் மகேஷ், எஸ்.எஸ். சிவசங்கர், எ.வ.,வேலு உடனிருந்தனர்.சிகிசையில் இருப்பவர்கள் ஒவ்வெருவரையும் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். காயமடைந்தவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை விபரங்கள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார் முதல்வர் ஸ்டாலின்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 21 )

RRR
செப் 28, 2025 11:49

உலகமகா நடிப்பில் சிறந்த தமிழ்நாடு...


c.k.sundar rao
செப் 28, 2025 10:52

PHOTO SHOOT action started from ruling party side.


R.MURALIKRISHNAN
செப் 28, 2025 10:48

ஏழையின் சாவில் அரசியல் பண்ணும் ஆளும் கட்சி. கட்சி நடத்த தெரியாத கூத்தாடியின் பின்னால் மக்கள். துடைத்தெரியுங்கள் இவர்களை தமிழகத்தை விட்டு.


R.MURALIKRISHNAN
செப் 28, 2025 10:44

கள்ள சாரய சாவுக்கு கூட எவனும் வரல. ஆனா ஆளும் கட்சி இங்கே.....சாவில் கூட......மட்டரகமான அரசியல். விஜய் செய்ததும் மகா மகா தவறு தான்.


ديفيد رافائيل
செப் 28, 2025 09:37

நான் கேள்விப்பட்டேன் கலவரம் நடந்து முடிந்த அடுத்த சில மணி நேரங்களில் வந்ததாக கேள்விப்பட்டேன். எனக்கு தெரிந்து DMK கட்சிக்காரங்க முதலமைச்சருக்கு தெரிஞ்சே ஆளுங்கள ஏவி விட்டு கலவரம் பண்ணி சில மணி நேரங்களில் spot க்கு வந்திருக்கானுங்க. மகா மட்டமான DMK


suba
செப் 28, 2025 09:26

அரசாங்கமே முழு பொறுப்பு, பயனற்ற அரசாங்க தோல்வி, தங்கள் அன்பானவர்களை இழந்த குடும்பத்தினர் அனைவருக்கும் வருந்துகிறேன்.


raja
செப் 28, 2025 08:27

இது என்னவோ திருட்டு திராவிட மாடல் அரசின் சதி.. ஒவ்வொரு கூட்டத்துக்கும் எங்கே இன்று சாவு விழாதோ என்று ஆம்புலன்ஸ் ஐ அனுப்பும் போதே எதிர்கட்சிகள் சுதாரித்து இருக்கணும்...


Anand
செப் 28, 2025 08:12

கள்ளக்குறிச்சி சாராய சாவு, சக்தி பள்ளியில் திருட்டு, லாக்கப் மரணம், பொங்கல் வெல்ல ஊழலை எதிர்த்த திருத்தணி இளைஞர் மரணம், கரூர் கோர மரணம் இவை அனைத்தும் திராவிட சாதனை. காவல் துறையின் கை ஆகாத செயல்


sankaranarayanan
செப் 28, 2025 08:05

திராவிட மாடல் அரசு ஆட்சிக்கு வந்தவுடன் சென்னை மெரினா பிச்சில் நடந்த விமான சாகச நிகழிச்சிக்கு வந்த மக்களில் வெய்யில் தங்காக்காமல் அந்த கூட நெரிசலில் அமைச்சர்கள் முன்பே இறந்தவர்களின் எண்ணிக்கை மறந்தா போய் விட்டது அதற்கு யார் காரணம் மழுப்பி விட்டார்களே வெளியே எந்த செய்தியும் வரவில்லையே


S.L.Narasimman
செப் 28, 2025 07:49

விசய் தன்னை மடக்க தீயசக்திக்கு சரியான சந்தர்ப்பத்தை ஏற்படுத்தி கொடுத்து விட்டார். இனி இது ஒன்று போதும் அடிமை ஊடகங்களை வைத்து விடியல் குரூப் விசய் கட்சியை காணாமல் போக செய்வதற்கு. தீமூகாவுக்கும் தவெக்காவுக்கும் தான் போட்டின்னு இனி வாயை திறக்க முடியாமல் சூழ்ச்சி செய்தாகிவிட்டது.


சமீபத்திய செய்தி