வாசகர்கள் கருத்துகள் ( 18 )
ஆக விஜயையும் , அவரது கட்சியையும் , பல சுள்ளான் ரௌடி கட்சிகளோடு சேர்த்திட போறாங்க போல , இனிமே எங்க போனாலும் , என்ன பண்ணாலும் , தீவிர கண்காணிப்பில் இருக்க போறாங்க . .
கைதுக்கு பயந்து விஜய் ஒளிந்து கொண்டார்
செந்தில் பாலாஜி சகோதரர் அசோக்குமார் ஒளிந்திருந்த இடத்தில தான் இவரும் ஒளிந்திருப்பார் .
பிடிச்சு உள்ள போடுங்க சார் மூணு பேரையும்.
எங்காவது ஓரிடத்தில் இருப்பார்...
கைது செய்ய முடியுமா?
கோழையை கைது செய்து என்ன பயன்
இன்னும் விஜய் திருந்தலை செய்த தவறை அரசின் மீதே மடை மாற்றுகிறார் , 12 மணிக்கு வருவேன் என்றவர் அப்போதே சாப்பாடு பொட்டலம் தண்ணீர் வசதி செய்து கொடுத்து இருக்கலாம் அனால் வந்தது இரவு 7.30 மணிக்கு அவருக்கு மனசாட்சி வேண்டாம் , 7 மணி நேரம் காக்க வைத்தோமே என்று
ஆதவன் அர்ஜூனா மட்டும் வழக்கு பதிவு மட்டும். கைது இல்லை. மற்றவருக்கு கைது நடவடிக்கை. என்ன திராவிட மாடல் சட்டம். அந்த மார்ட்டின குடும்பம் திமுகவுக்கு அட்சய பணம் பாத்திரம். ஆகையால் கைது கிடையாது.
இது சிறுபான்மை விவகாரம் ....அதனால் நடிகன் என்ன பேசினாலும் விடியல் பார்த்து பக்குவமாக மத சார்பின்மையாக பிரச்னையை அணுக வேண்டும் ...இல்லை என்றால் சமூக நீதி சிறுபான்மை வோட்டு விடியலுக்கு ஊத்திக்கும் ...
விஜயோட வலது கை - ஒரு லாட்டரி வியாபாரி விஜயோட இடது கை - ஒரு சாராய வியாபாரி.