வாசகர்கள் கருத்துகள் ( 31 )
வீட்டுல இருக்கிற நபர்களை விட விஜயம் செய்யும் நடிகர்கள் பெரிதல்ல. அவர் வர வேண்டாமென்றும், ஏற வேண்டாமென்றும் சொல்லியும் அதை செய்பவர்கள் நல்லவர்களாக மாட்டார்கள். நடிப்புத்தொழில் பொது மக்களை போதையில் விட்டிருக்கின்றது. அரசியலில் உதயமாவதற்கு முன் நடிப்பதும், சில அரசியல் கட்சிகள் நடிகர்களை வைத்து பொது மக்களிடம் வோட்டை வாங்கியும் வெற்றி பெறுகின்றனர்.
ஒருத்தருக்கும் பாடம் இல்லை ஏன் என்றால் யாரும் திருந்த போவதில்லை. உயிரிழந்த குடும்பத்துக்கு இதுவரை 32 லக்ஷம் மாநில அரசு 10 விஜய் 10 மத்திய அரசு 2கிடைக்கப் போகுது. வாய அடைச்சாச்சு. கள்ள குரிச்சி காச குடுத்து வாயடச்சாச்சு யாராவது இந்த காசு வேண்டாம்னு சொல்ல போராங்களா. மணிதணிண் உயிருக்கு மதிப்பில்லை.
கூட்டம் கூட முடியாத இடத்தில் அனுமதி? திட்டமிட்ட செயல்?... அரசியல் கூட்டம்.... பொது வெளியில் மட்டுமே இருக்க அல்லது வாடகைக்கு... தர வேண்டும்..... எல்லாம்... எலக்சன் போது...... டிரிபிள்" சி "..... மற்றும் பிரியாணி வந்தவுடன் மறந்து போய் விடுவார்கள்
கரூர், அதை கருமாதி ஊர் ஆக்கிவிட்டனர் அரசியல்வாதிகள். அடுத்த ஊரையும் கருமாதி ஊர் ஆக்குவதற்குள் மக்கள் விழித்துக்கொண்டால் நல்லது.
அப்படி ஏன் ஒரு நடிகனின் கூட்டத்திற்கு உன் புள்ள குட்டிகளை கூட்டிட்டு போக வேண்டும் இப்ப கதறுங்க
ஒரு சமயம் நான் சென்னை ரயிலை பிடிக்க பஸ்சில் போகும்போது பண்ருட்டி நாலு முனை சந்திப்பில் அப்போது குமரிஅனந்தன் அவர்கள் நதிகள் இணைப்பு என்ற பெயரில் வேனில் நின்றவாறு பிரச்சாரம் செய்தார். அப்போது பஸ் சுமார் ஒரு மணி நேரம் அங்கேயே நின்று கொண்டு இருந்தது. கூட்டம் முடிந்த பிறகு மேலும் அரை மணி நேரம் ஆயிற்று டிராபிக் ஒழுங்கு செய்வதற்கு. கடைசியில் நான் ஒரு மணி துளியில் ஓடி போய் ரயிலை பிடித்தேன். இனிமேலாவது அரசாங்கம் மற்றும் போலீஸ் ரோட்டியில் கூட்டம் நடத்துவதற்கு அனுமதிக்க கூடாது. ground இல் தான் கூட்டம் போட வேண்டும் என்று உடேன ஒரு அரசனை வெளியிடவேண்டும்.
மக்களுக்கு தான் பாடம்.
அரசியல் கட்சி தலைவர்களும் சினிமா மாயையை வைத்து அரசியல் தலைவராக உலா வரும் தலைவர்களும் இதுபோல் பணம் கொடுத்து கூட்டத்தை திரட்டி வந்து ஷோ காட்டுவதை இந்தியா முழுக்க அனைத்து மாநிலங்களிலும் தடைசெய்யலாம். TV போன்ற ஊடங்கள் வளர்ச்சி பெற்றுள்ள நிலையில் தலைவர்கள் அதில் பேசி பிரசாரம் செய்தால் போதாதா..?
அரசியல் கட்சிகள், அரசியல்வாதிகள், அரசு இயந்திரத்தை விட பொது மக்கள் தான் இது போன்ற கூட்டங்களை தவிர்க்க வேண்டும் என்ற முக்கிய பாடம் கற்க வேண்டும்!
தனக்கான தேவைகளையம், பாதுகாப்பையும் தாமே பெற மக்கள் முயற்சி செய்ய வேண்டும், எல்லாவற்றையும் அரசியல்வாதிகளிடம் எதிர்பார்க்கக்கூடாது