வாசகர்கள் கருத்துகள் ( 14 )
நான் செய்தால் தவறில்லை - சும்மா ஒரு பாட்டில் தானே என்ற எண்ணம் இருக்கும் வரை, ரோட்டில் எச்சில் துப்புபவர்கள் இருக்கும் வரை, இந்த நாடு இப்படி தான் இருக்கும் கடுமையான தண்டனை கொடுக்க ஏற்பாடு செய்தால் ஒழிய, திருந்த வாய்ப்பில்லை
அனைத்து ஏரிகளும் சிறிய குளங்களும் குடிகாரனால் கெட்டுப்போனது. எங்கள் பகுதியில் வசிப்பவர்களின் உதவியுடன் பெருங்குடி மற்றும் பிற ஏரிகளை சுத்தம் செய்து வருகிறோம். தவிர்க்க புதிய திட்டம் தேவைப்படும் எல்லா இடங்களிலும் இதே பிரச்சனை
குடிகாரகளால் அல்ல குடிகெடுத்த ஆட்சியார்களால் கேடுகெட்ட. சாரயம் வித்து பிழைப்பு நடத்தும் ஆட்சியாளர்கள் சாராயகடையை அடைத்தால் அரசை நடத்த முடியாது என்பதால் அல்ல தங்களுக்கு வருமானம் போய்விடும் என்பதால்தான்
சென்னையில் இருந்து திருநெல்வேலி காரில் செல்லும் பொது எந்த இடத்தில் நிறுத்தினாலும் இந்த பாட்டில் ஆங்காங்கே காணப்படும். கொடைக்கானல் விட்டு வச்சிருப்பாங்களா
ஆம், சரியாக சொன்னீர்..
சிங்கப்பூரில் உள்ளது மாதிரி என்று சட்டங்கள் பாரபட்சமின்றி அனைவரையும் தண்டிக்கிறதோ அன்று தான் நம்மவர்கள் திருந்துவார்கள். இதே ஒழுக்கம் கெட்டவர்கள், சட்டங்களை மதிக்காதவர்கள் சிங்கப்பூர் சென்றால் எப்படி கட்டுப்பாடுடன் இருக்கிறார்கள் காரணம் அங்கெல்லாம் 99 % சட்டத்தை நேர்மையாகவும், பாரபட்சமின்றி செயல் படுத்த கூடிய அதிகாரிகள் உள்ளார்கள். கவுன்சிலர் பெயரையோ, எம்எல்ஏ பெயரையோ, மந்திரி பெயரையோ, அரசு அதிகாரி பெயரையோ சொல்லி தண்டனையில் இருந்து தப்பிக்க முடியாது. இது சீனாவிற்கும், ஜப்பானிற்கும், கொரியாவிற்கும் பொருந்தும். இங்கெல்லாம் சட்டத்தை மீறி நடந்தாலோ/ தவறிழைத்து விட்டாலோ அது எவ்வளவு பெரிய கொம்பனாக இருந்தாலும் தண்டனை நிச்சயம்.
ஏரிக்குள் மக்களை அனுமதிப்பதற்கு முன்பு, விமான நிலையங்களில் சோதனை செய்வதுபோல சோதனை செய்து, அவர்கள் எடுத்து செல்லும் மதுபாட்டில்களை பறிமுதல் செய்யவேண்டும்.
Dravidian model
அப்பு, அம்புட்டும் எங்கள் மாடல் ஆட்சியின் அவலம் ஸாரி சாதனை அப்பு. இப்பத் தெரியுதா ஏன் எங்கள் மாடல் ஆட்சி டெட்ரா பாக்கெட்டில் சோமபானத்தை விற்க விரும்புகிறது என்று? இந்த பாட்டில் பிரச்சினையே வராது. அதுனாலதான்.
சுற்றுச்சூழலுக்கு உகந்த மாடல்...
கண்காணிப்பு காமெரா மூலம் குப்பை கொட்டுபவர்களை கண்டுபிடித்து செலவு தொகையை வசூல் செய்து கொள்ளலாம் .