வாசகர்கள் கருத்துகள் ( 6 )
திருமா சார்ந்த சமுதாய மக்கள் பெரும்பாலும் இவரை ஏற்றுக்கொள்வதில்லை. உணர்ச்சிப்பெருக்காக பேசி சமுதாய மக்களிடையில் வெறுப்பை வளர்த்து அதில் பதவி சுகம் காண்கிறார். அதனால்தான் பெரும்பான்மையான மக்கள் திராவிட கட்சிகளில் அதிகம் இருப்பார்கள். இவர்களுக்கு தேர்தல் நேரத்தில்தான் சமூக நல்லிணக்கம், மாநாடுகள், விருதுகள் அம்பேத்கார், பெரியார் எல்லாம் தெரிவார்கள்,
இந்த திருமாவே ஒரு அரைவேக்காடு மனிதன். இவனை பின்பற்றும் கூட்டமோ முழுவேக்காடு .
அரைகுறை
குருமாவை வளர விடாமல் திமுக செய்யும் சதிகளை புரிந்து கொள்ளாமல் ஸ்டாலின் காலடியில் இரண்டு சீட்டுகளுக்காக தவம் கிடக்கிறார் . குருமாவின் புகழை சவுக்கு சங்கர் மட்டும் தான் துதி பாடி வருகிறார். ஜாதி கட்சி தானே குருமா கட்சி. சமீபத்தில் நடந்த அவர் கட்சியின் மாநாட்டின் போது விசிக கட்சி ரௌடிகள் எப்படி மக்களை வேதனையில் விட்டார்கள் என்று பார்த்தோமே ..என்னமோ இவர் தான் அம்பேத்கர் அவர்களை கண்டுபிடித்தது போல் பேசுகிறார் இவருக்கு மட்டும் தமிழ்நாட்டில் மீசை இருப்பது போல் மீசையை முறுக்கிக்கொண்டு எல்லா இடங்களிலும் போஸ்டர் பேனர் வைத்து தொல்லை கொடுக்கிறார் இந்த தொல்(லை) திருமாவளவன்
இந்த ஆள் எதைய்ய தான் முழுதாக தெரிந்து பேசுகிறார் எல்லாம் அறை குறை
குறவரையும் நரிக்குறவரையும் ஒன்றாக நினைக்க வைத்து குழப்புகிறார். பொய்யுரைத்து அவர்களை பழங்குடியில் தள்ளி இட ஒதுக்கீட்டில் அவர்களது பங்கை அபகரிக்க.
மேலும் செய்திகள்
சென்னையில் கொட்டித் தீர்க்கும் கனமழை; விமான சேவைகள் பாதிப்பு
2 hour(s) ago | 3
12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
13 hour(s) ago | 1
டிசம்பரில் மதுரை மீனாட்சி கோயில் கும்பாபிஷேகம்
14 hour(s) ago