வாசகர்கள் கருத்துகள் ( 91 )
நிலைமையை இன்னும் முதல்வர் புரிந்து கொள்ள வில்லை எனில் கூடி இருக்கும் மந்திரிகளின் ஜால்ரா சத்தம் மிக சாதகமாக உள்ளது என்று பொருள். விழித்து கொள்ளுங்கள் முதல்வரே உங்கள் கற்பனை உலகத்தில் உறங்காதீர்கள்.
இதை மக்கள் சொல்லவேண்டும் உங்கள் ஆட்சி லட்சணம் எல்லோருக்கும் தெரியும் வெறும் வெட்டி தம்பட்டம்
இது திருட்டு மாடல் மட்டும் இல்ல.. குருட்டு மாடல், செவிட்டு மாடல்
இந்த உதார எத்தனை தடவை விடுவீங்க? தமிழக மக்கள் எல்லாரையும் முட்டாள்னு நினைச்சுட்டீங்களா. புத்திசாலிகளும் இருக்காங்க. முழு பூசணிக்காயை சோத்துல மறைக்க பாக்றீங்களே. இது உங்களுக்கே அசிங்கமா தெரியல.
இந்தியாவிலேயே ஏன் உலகத்துலயே சட்டம் ஒழுங்கு நல்ல இருக்குற மாநிலமென்றால் அது பிஜேபி ஆட்சி செய்யும் உத்திரபிரதேசம் தான்,
அதை நீயோ உன் கூட்டனியோ சொல்லகூடாது பொது மக்களாகிய நாங்கள் சொல்ல வேண்டும்.
பொது மக்கள் யாரும் சொல்லமாட்டேங்கிறாங்க. அதனால்தான் இவரே தமுக்கு அடிச்சிக்கறாரு. கழுத்துல ஒரு தண்டோராவை தொங்க விட்டுடலாம்.
என்னது எம்ஜிஆர் செத்துட்டாரா? அப்ப இந்திராவை கொலை பண்ணிட்டாங்களா?
பூனை கண்களை மூடிக்கொண்டு பூலோகம் இருண்டு விட்டது என்றதாம். இவர்களெல்லாம் நம் தமிழகத்தின் சாபக்கேடு.
சட்டம் ஒழுங்கு சிறப்பா இருக்கறதாலதான் உயர்நீதி மன்றமே மனமகிழ்ந்து போய் அரசாங்க துறை செயலாளரை கூப்பிட்டு கூண்டுல நிக்க வைச்சு பாராட்டு பத்திரம் வாசித்ததை சொல்லலையே. இருந்தாலும் இம்புட்டு தன்னடக்கம் கூடாது.
நாட்டின் உண்மையான நிலையை அறியாத நாற்காலி பைத்தியம்.