வாசகர்கள் கருத்துகள் ( 8 )
கண்ணியம் மிக்கவன் தான் நான். ஆனால் அதைப்பெற ஒரு தகுதி வேண்டும். இதெல்லாம் கேடு கெட்ட கூட்டத்தில் தலை சிறந்த கேடு.
யானை வரும் பின்னே, மணி ஓசை வரும் முன்னே. அதுபோல, ரைடு வரும் பின்னே, நெஞ்சுவலி வரும் முன்னே.
பொதுவாக ரைடு என்றால் நெஞ்சுவலி வரும். இது என்ன புதுசா முன்னமே இவருக்கு வந்திருக்கிறது? பொதுவாக போலீசார் கைது செய்வதற்கு முன்னால் ஒரு சிலர் முன்ஜாமீன் எடுப்பார்கள், அதுபோல, முன்பே நெஞ்சுவலி நாடகம்.
ஏதாவது வருமான வரி ரைடு வருமோ என்று எதிர்பார்த்து தற்காப்புக்காக கூட இருக்கலாம்.
படிச்சவன் பொய் பேசினால் அம்போனு போவான்னு சொல்லப்பட்டிருக்கு.
பத்தாம் கிளாஸ் பெயில்
தொகுதி வாக்காளர்கள் பரிதாபம்
இன்னும் புட்டுக்கலையா அப்பேய் ?
மேலும் செய்திகள்
'டவுட்' தனபாலு
02-Jan-2025