வாசகர்கள் கருத்துகள் ( 3 )
இந்தியாவில் நீதித்துறை அதல பாதாளத்தில் உள்ளதற்கு இந்த வக்கீல்கள் தான் காரணம். நீதிபதிகள் அதற்க்கு ஒத்துழைப்பு. உலகத்திலேயே மிக அதிகமாக பொய் சொல்லுபவர்கள் இந்த வக்கீல்கள். பணத்திற்காக எந்த வழக்கிலும் வாதிடுவார்கள். கபில் சிபல் போல .
மனசாட்சி உள்ள வழக்கறிஞர்கள் அடித்தளம்தான். ஆனால் எண்ணிக்கையில் குறைவு.
அதுவும் இந்திய சட்டங்களில் உள்ள ஓட்டைகளை நன்கு அறிந்து வாதிடும் வழக்கறிஞர்கள் நீதி பரிபாலனத்தின் அசைக்கமுடியாத, தகர்க்கமுடியாத உறுதியான அடித்தளம். அவர்கள் கண்ணெதிரில் ஒரு கொலையை பார்த்தாலும், அந்த கொலைசெய்தவர்களுக்கு, நமது சட்டத்தில் உள்ள ஓட்டைகளை நன்றாக பயன்படுத்தி அவர்கள் கொலையே செய்யவில்லை என்று வாதிட்டு அவர்களை தண்டனையிலிருந்து காப்பாற்றும் திறமை கொண்டவர்கள் இன்றைய வழக்கறிஞர்கள்.