வாசகர்கள் கருத்துகள் ( 8 )
மாதர் சங்கம்...திருமா... வைகோ.... வேல்முருகன்..... கம்யூனிஸ்ட் கட்சிகள் வேடிக்கை பார்கிறது....
திருடர்கள் முரடர்கள் கயவர்கள் என்று தன்னை ருசு செய்து கொள்கின்றது திமுக
தெரிந்த சார் பெயர்களை தெரியவைப்பார்
போச்சோ சட்டம் பத்தாது, ... சட்டம் கொண்டுவரவேண்டும் -
காமக் கொடூரர்கள் நிறைந்த கூடாரமே திமுக. பேரன் பேத்தி கண்ட மந்திரியே மைக் போட்டு ஆபாசமாக பேசுகிறான். அவன் வழியில் வந்த தொண்டர்கள் எப்படி இருப்பார்கள். திராவிட கட்சிகள் ஆட்சி நீடித்தால் மாணவிகள் மானமுடன் கல்வி பயில முடியாத நிலை கண்டிப்பாக வரும். திராவிட கட்சிகளை ஒழிப்பது ஒன்றே இதற்கு தீர்வாகும்.
அந்த செய்திவாசிப்பாளர் என்ன சொல்கிறார் ????
திருமணம் ஆகாமல் பிறந்த குழந்தையை வீட்டு வாசலில் புதைத்த கல்லூரி மாணவி.. தகவலை மறைத்ததாக மாணவியின் காதலன் கைது... குழந்தையின் அழுகுரல் கேட்டு அந்த வழியே சென்ற வேறு பெண் குழந்தையை மீட்டுள்ளார் .. தினம் தினம் இப்படி செய்தி நாடு சீரழியுது.. அரசு பள்ளி ஆசிரியர் போஸ்கொ சட்டத்தில் கைது செய்யப்படுவது தொடர்கதை.. போதை கஞ்சா மெத்து கள்ள சாராயம் பாலியல் குற்றம்.. இதில் படித்து முன்னேறிய மாநிலமாம் ...கார்பொரேட் சாராய கம்பெனி நடத்துபவனை காசு வாங்கி வோட்டு போட்டு மந்திரிகளாக பதவி கொடுத்தால் இப்படித்தான் நாடு சீரழியும் ...இப்படி ஒரு அசிங்கமான , படு ஆபாச கேவலமான ஆட்சியை நாடு கண்டிராது .....
இதுங்களுக்கு வோட்டு போட்ட மக்களுக்கு பாதி பாவம் போய் சேரும், சேறணும் .