வாசகர்கள் கருத்துகள் ( 93 )
போனா மானக்கேடு. கொவுரமா இப்படி சொல்லிட்டு இருந்துக்க வேண்டியதுதான்.
ஆம் அங்கே விவாதம் செய்ய வேண்டி சூழல் இருக்கும். புள்ளி விபரங்களை சரியான நேரத்தில் பேச வேண்டும். வாசித்தல் அங்கே பயன்தராது
போனாலும் ஒன்னும் புரியாது - உள்ள போறச்சே வெளியால வரச்சே ஊடகம் வேற மைக் நீட்டும் - ஹிந்தில கேட்ட ஹிந்தி தெரியாதுன்னு சொல்லலாம் - ஆனா இப்போ தமிழ்ல கேக்க ஆரம்பிச்சாச்சு - ஒளியறத வேற வழி இல்லை
விவரமான, ஹிந்தி தெரிந்த சங்கிகள் இருந்தால் சென்று அல்லது சொல்லி மத்திய அரசிடம் நிதி வாங்கித் தங்கள் எனது அடுத்த ஓட்டு பிஜேபி க்கு தான்.....
முதல்வராக பதவி ஏற்ற நாள் முதலாகவே நிதி ஆயோக் கூட்டத்திற்கு போகவே இல்லை . இப்போ என்ன ? நமக்குத்தான் எழுதி கொடுக்கும் தமிழைப்படிக்கவே திணறல் . அங்கே உடனடியாக பேசமுடியாது .தமிழோ , ஆங்கிலமோ , ஹிந்தியோ தெரியாது . சும்மா கூத்தடிக்கிறார்
எங்கள் மன்னர் எந்த முடிவு எடுத்தாலும் அது மிகவும் சரியாகத்தான் இருக்கும்...ஏன் என்றால் அங்கு சென்றால் எல்லாரும் ஹிந்தி, இங்கிலீஷ் லேயே பேசி கொள்வார்கள்...நமக்குதான் தமிழை தவிர வேறு எதுவும் தெரியாதே ...அதனால் போய் அசிங்கப்படாமல் இருப்பதே நல்லது ....வாழ்க எங்கள் மன்னர்
கணக்கு கேட்டலே கோபம் . Ministers, MPs சுருட்டிய பணம் திரும்பி வந்தால் tn will be in a better place
பாகிஸ்தானில் ஒரு பிட்டிங் இருக்கு போறியா
மத்திய அரசின் எல்லா திட்டங்களும் மொத்த இந்தியாவிற்கும் தான், அதில் தமிழகத்திற்கும் சேர்த்து தான் பட்ஜெட் கொடுக்கப்பட்டுள்ளது. ஏதோ தமிழகம் தனி பிரதேசம் போல இந்திய அரசு கருதுகிறது மாதிரி தமிழக மாநில அரசு மிகை படுத்தி மக்களை திசை திருப்புகின்றனர். தமிழ்நாட்டின் 40 MPக்கள் தங்கள் தொகுதி பற்றி பேசாமல் தங்கள் தலைவர்களை துதி பாடுவதாக இருக்கின்றனர்.
worst CM Worst TN Elected MPS.
சரியான முடிவு ..நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்பதால் எந்த பயனும் இல்லைஇல்லை
மேலும் செய்திகள்
சசிகலா வீட்டை உளவு பார்க்கும் நபர் யார்?
2 hour(s) ago
டில்லியில் பதுங்கிய சைபர் குற்றவாளிகள் :கைது செய்தது சென்னை போலீஸ்
2 hour(s) ago | 1
மழையில் நனையும் நெல் மூட்டைகள் கிடங்குகளில் பாதுகாக்க வலியுறுத்தல்
2 hour(s) ago | 2
பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் அட்மிட்
2 hour(s) ago
எதிர்த்து யாரும் போராடாத போது யாருடன் தமிழகம் போராடும்?
2 hour(s) ago