வாசகர்கள் கருத்துகள் ( 6 )
ஆதிசங்கரர் 2000 வருடங்களுக்கு முன்னால் வழிபட்ட தலம். சுமார் 10000 வருடங்களுக்கு முன்னால் இருந்து, மக்கள் வழிபாட்டில் உள்ள தலம். பாம்பு ஒன்று முருகனை வழிபாடும் வகையை பார்த்து, ஆதிசங்கரர், சுப்ரமணிய புஜங்கம் என்ற திருப்பதிகத்தை அங்கே பாடி அவர் கண்ணில் ஒளி பெற்றார். சூரபதுமனை வென்ற பின்னர், முருக பெருமான் மாயன் என்னும் விஸ்வகர்ம மூலம் ஜெகநாத லிங்கம் என்ற சிவன் சிலையை நிறுவி அங்கே வழிபாடு செய்த கோவில் திருச்செந்தூர். டச்சுக்காரர்கள் 1648ல் முருகன் கோவில் சிலையை கடத்தி கப்பலில் கொண்டு சென்றனர். கடலில் கொண்டு செல்லும் போது மிக பெரிய புயல் வீசி கப்பல் கவிழ இருந்தது. மாலுமிகள் கப்பலில் இருக்கும் முருகன் சிலையே அதற்கு காரணம் என்று முருகனின் சண்முகர் சிலையை கடலில் வீசினர். உயிர் தப்பித்தார்கள் . முருகன் சிலை இல்லாததை கண்டு நாயக்க மன்னர்கள் சிலை செய்ய முயற்சிக்கும் பொது, முருகன் தாம் இருக்கும் இடத்தை காண்பிக்க கருடன் வடிவத்தில் வந்து கடலில் சரியான இடத்தை காண்பிக்க அந்த சிலை கடலில் இருந்து கண்டறியப்பட்டு அதே இடத்தில நிறுவப்பட்டது.
சாதாரணமான மக்களும் எளிதில் முருகனை காண நடவடிக்கை எடுக்க வேண்டும்
செந்தில் ஆண்டவா உன் திருவடி சரணம் குருவை வருவாய் அருள்வாய் குகனே வெற்றிவேல் முருகனுக்கு அரோஹரா
வீரபான்டிய கட்ட பொம்மன், திருச்செந்தூரிலிருந்து பாலையங்கோட்டை வரையிலும் சுமார் 40 க்கும் மேற்பட்ட இடங்களில் உயரமான பரன் அமைத்து வைத்திருந்தார், திருச்செந்தூர் முருகருக்கு அபிசேகம் நெய்வேத்யம் நடந்த பிறகு வரிசையாக மணி ஒலிக்கும், அதன் பிறகே மன்னர் உணவு அருந்துவார்
விவரங்களுக்கு மிக்க நன்றி முருகா. முருகனுக்கு அரோஹரா.
மருகா போறீறி கந்தா போற்றி