வாசகர்கள் கருத்துகள் ( 28 )
ஹாஹாஹாஹாஹ ஹிஹிஹிஹி சிங்கப்பூரில் தெருவிலே எச்சில் துப்பினால் தண்டனை. லஞ்சம் தரணும் நம்ம நாட்டுலே ஆனால் அங்கே அதெல்லாம் நடக்காதுய்யா மக்களும் கட்டுப்படுறாங்க என்பது உண்மையே நம்ம ஊர்காரன் அங்கே போனால் கம்னு இருக்கான் சென்னைவந்ததுமே தன் சுய ஒழுக்கம் வுட்டுடுவான் இது 100% உண்மை. சிங்கப்பூரா மாற்றுவேன்னு சுத்தம் சுகாதாரம் பிறவிலேயே வரனும்
முதல்ல பிரம்படி திட்டம் கொண்டாந்து பொய்யான வாக்குறுதிகள் அடிச்சி உடறவங்களை பின்பக்கம் கவனிக்கணும்.
மனு வாங்கறவங்களா யாரு வேணுமுன்னாலும் மாறலாம். நடவடிக்கை எடுக்கறவங்களா மாற றதுதான் கஷ்டம். ராமதாசும், அன்புமணியும் இலவுகாத்த கிளிகளாத்தான் இருக்க முடியும். போடறது தீர்மானம். படறது அவமானம் தான் இவங்க நிலை
பெட்டி மட்டுமே குறிக்கோள் எதுக்கு வீண் பேச்சு
ஏற்கனவே பலர் தமிழகத்தை நியூயார்க் லண்டன் ஜப்பான் ஆக மாற்றி விட்டார்கள். சும்மா அடிச்சு விடுங்க.
அப்போ பக்கத்து மாநிலம் ஆந்திர மலேஷியா ஆகிவிடும் மேங்கோ
மேல உள்ள செயதியின்படி மாநாடு முடிந்து கடற்கரை சாலை இருபுறமும் டன் கணக்கில் குப்பை குவிந்துள்ளது என்று இருக்கு இவர் சிங்கப்பூராக மாற்ற போகிறாராம் . மாநாடு நடத்துபவர்களிடம் குப்பையை அகற்றுவதற்கான கட்டணத்தை வசூலிக்க வேண்டும்
தமிழக மக்கள் அனைவரும் தமிழகத்தில் வாழத்தான் விரும்புகிறார்கள். ஆகவே, தமிழகத்தை முதலில் தமிழகமாக மாற்றுங்கள். அதன்பிறகு சிங்கப்பூராக மாற்றுவதற்கு யோசிக்கலாம்.
30 ஆண்டுகளாக திராவிட ன்ஸ் இப்படி சொல்லிக்கிட்டு இருந்தாங்க இப்ப இவுரு ஆரம்பிச்சிட்டாரு
ஐஞ்சு சதவிகித வோட்டு வாங்க வக்கு இல்லாத ஆளுக பேசுற பேச்சப்பாரு. ஏன்யா இன்னும் ஜாதிரீதியாவே மக்களை பாத்து வோட்டு வாங்கணும்னு நினைக்கறீங்க? எந்த ஜாதியா வேணா இருந்துட்டு போகுது. முன்னேறமுடியாம கஷ்டப்பட்டுட்டு இருக்கற மனுசங்களையெல்லாம் முன்னுக்கு கொண்டுவர பாடுபடுவேன்னு சொல்லுங்கய்யா. இந்த லச்சணத்துல சிங்கப்பூரா மாத்துவாராம்