வாசகர்கள் கருத்துகள் ( 28 )
இவர் அம்பு மட்டும் தான் எய்தவர் எங்கே? இது என்ன பிரமாதம், இந்த ஆட்சியில் இத விட bulka தட்டி தூக்கலாம் ஆனா கேஸ் நிக்காது, இது போன்ற செயல்களுக்கு கட்டிங் வட்டம், மாவட்டம், MLA, அமைச்சர் எப்போதும் ஆதரவு உண்டு. கண்கலங்கி கவலை வேண்டாம்
நல்ல வசூல். டீம்கா வசூல் குழுவில் சேர்ந்துட்டா இவருக்கு நல்ல எதிர்காலம் உண்டு.
Any how very glad about DVAC team, good keep it up. all the best in future endeavors.
கவுடா உன்னை இனி விடமாட்டான் ஜஹாங்கிர் மற்றும் அவனது கூட்டாளிகள்
ரோட்டில் நின்று லஞ்சம் மிரட்டி வாங்கும் அரசு ஊழியர்கள் = வழிப்பறி கொள்ளையர்கள். ஆஃபிஸில் அமர்ந்து பிளாக் மெயில் செய்த்து லஞ்சம் வாங்கும் அரசு ஊழியர்கள் = ரவுடி தாத்தாக்கள். இந்த வழிப்பறி கொள்ளையர்களையும், ரவுடி தாத்தாக்களையும் நீக்கினால் மட்டுமே எந்த அரசாங்கமும் ஓடும். அவர்களின் ஆதார் கார்டு மற்றும் அனைத்து அடையாள அட்டைகளையும் கேன்சல் பண்ணுங்கள். ஏனெனில் இவர்களின் பிணத்தை அடக்கம் அல்லது எரிக்க கூட ஆதார் தேவை.
ஏன் கைது செய்யப்படவில்லை... காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டிருக்கிறார்.
லஞ்ச ஒழிப்பு நடவடிக்கையில் முக்கிய மாற்றம் ஆரம்பம். லஞ்சம் கொடுத்த நபர்கள் விவரம் வெளிவந்துள்ளது. ஊழலின் முக்கிய திருப்பம். குடியிருப்பு, வணிக பயன்பாடு - துணி கடையை ஓட்டலாக மாற்ற லஞ்சம் போன்றவற்றிக்கு ஆணையர் மட்டும் அதிகாரம் செலுத்த முடியாது. regional director of municipal administration - ஒப்புதல் தேவை.? அரசியல் தொடர்ப்பு இருக்கும். வெளியிடவில்லை. ஆணையர் சற்றும் தயக்கம் இன்றி ஒப்புக்கொண்டது ஆச்சரியம். ஆனால் உண்மை. ஒரு நகராட்சியில் சில மணியில் இவ்வளவு லஞ்சம் என்றால், திராவிட ஆட்சியில் மாநிலம் முழுவதும் எத்தனை லட்சம் கோடி இருக்கும்?
கேஸ் ஒன்றும் நிக்காது . ஒரு plot வாங்க பணம் தேவைப்பட்டது friends கடன் கேட்டேன் கொடுத்தார்கள் என்பார் . that is all
லஞ்சம் கொடுத்தவர்களையும் உடனே கைது செய்து சட்டப்படி தண்டனை வாங்கித் தரவேண்டும்.அப்போதுதான் லஞ்சம் தந்து காரியம் சாதிக்கும் பலருக்கும் பயம் ஏற்படும். லஞ்சம் ஒழிப்பு என்பதும் முழுமையடையும்
ஓரே இரவில் இரண்டு மூன்று மணி நேரத்தில் 11.70 லட்சத்தை லஞ்சமாக பெறுபவர் தன் சர்வீசில் எத்தனை கோடிகளை அள்ளி எடுப்பார்.