வாசகர்கள் கருத்துகள் ( 7 )
சாத்தான்குளம் நிகழ்வுக்கு கூக்குரல் எழுப்பிய திமுக இந்த தீர்ப்பு பற்றிப் பேசாது. அவங்க ஆட்சியில்தான் நடந்தது. தீர்ப்பை ஆதரித்தாலும் எதிர்த்தாலும் வாக்கு வங்கிக்கு சேதம்.
வழக்கு பதிவானது 1999. வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது வருடம் 2024. அடேங்கப்பா. நீதித்துறை இவ்வளவு ஸ்பீடா இயங்குதா. ஓவர்ஸ்பீடு உடம்புக்காகாது நீதிமான்களே.
They will be acquitted by the Supreme Court if the High Court fails to do so. Have seen thousands of accused individuals set free by the higher or apex court on the flimsy ground of lack of evidence. Yashwant Varma is not an individual but a well known organized shoddy tem.
Justice Delayed is Juatice Denied. என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு. அந்த 9 பேரின் புகைப்படங்கள் கிடைக்கவில்லையா. இதே ஒரு சாதாரண குற்றவாளியாக இருந்தால்.. இதனால்தான் encounter என்கிற பேரில் வெளியில சுட்டுக் கொள்கிறார்களா. . கர்மாவின் ஆட்டம் தொடரட்டும்
1999 ஆம் ஆண்டு நடந்த சம்பவம், இவ்வளவு சீக்கிரமாக தீர்ப்பு.......
"இந்த சம்பவம் ஒரு கொலை தான் என்ன விசாரணை நடக்குறதுனு சொல்லிட்டு, சட்டத்தை நம்பி கைதானவங்க உயிரே போயிருச்சு. இது போலீசா? நம்பிக்கையா? 25 வருஷம் கழிச்சு ஆயுள் தண்டனை குடுத்திருக்காங்கன்னா என்ன? அந்த 25 வருஷம் யாருடைய பொறுப்பு? அந்த குடும்பம் எப்படி வாழ்ந்தது? நாம டிஎஸ்பி-ன்னு பயப்படுறவங்கதான் கொலைகாரரா? இன்னும் வேலை பார்த்துக்கிட்டே இருக்குறதுக்கு அரசு வெட்கப்பட வேண்டாமா? சஸ்பெண்ட் பண்ணலேன்னா இதெல்லாம் நீதியோ, அரசியலோ இரண்டுக்கும் அவமானம்"
"25 வருடங்கள் கழித்து ஆனாலும் நீதி கிடைத்ததே மகிழ்ச்சி ஒரு சாதாரண மனிதன் போலீசாரால் இழந்த உயிருக்கு இவ்வளவு காலம் கழித்து நீதிமன்றம் அழுத்தமான தீர்ப்பு வழங்கியிருப்பது வரவேற்கத்தக்கது. ஆனால் இத்தகைய சம்பவங்கள் மீண்டும் நிகழாதவாறு காவல்துறையில் உரிய கட்டுப்பாடுகள் மற்றும் reform தேவை. நீதிக்கு நேரம் ஆகலாம், ஆனாலும் அது வருமென்பதில் நம்பிக்கை கொடுக்கிறது இந்த தீர்ப்பு."