வாசகர்கள் கருத்துகள் ( 6 )
உயர் நீதி மன்றத்தில் ஏதாவது காரணம் காட்டி விடுதலை செய்யப்படுவார்கள்.
நாடு விளங்கிடும். இவர்கள் புரோமோஷன் வாங்கி கொண்டு நல்ல சம்பளம் பெற்று கொண்டு இத்தனை வருடங்களாக இருந்து வந்துள்ளனர். இப்படி 25 வருடங்கள் கழித்து நீதி வந்தால் மற்றவர்கள் எப்படி பயப்படுவார்கள். நீதிமன்றங்களுக்கு இது புரியவேண்டும்
எவ்வளவு காலம், அய்யகோ இந்த ஒரு இழிநிலை மாறவே மாறாதா?
Good. Only Court Punished. Police Superiors Not Punished Erring Police. Abolish Entire Police Suoeriors. Create Seperate AntiPoliceForce to Defame-Arrest-Prosecute-Convict All Erring Policr incl Public Hanging s /Encounters for Dreaded Criminals
அரிதினும் அரிதாக வழக்கில் சிக்கவைக்கப்பட்டு தண்டனை அளிக்கப்பட்டுள்ளது.இந்த நாட்டில் அரசு பணிகளில் உள்ளவர்களில் பெரும்பான்மையானவர்கள் கடும் தண்டனை அளிக்க வேண்டிய குற்றவாளிகளாக உள்ளனர்.
சரியான தீர்ப்பு, இதுபோல் பல வழக்குகள் நிலுவையில் உள்ளது அதற்கும் விடிவுகாலம் பிறக்க வேண்டும், நல்ல நீதிபதிகள் இந்த வழக்குகளுக்கு உதவி செய்ய வேண்டும், பாமர மக்கள் இதைத்தான் எதிர்பார்க்கிறார்கள், நீதிபதிகளே நீதியை நிலை நாட்டுங்கள், நன்றி. சை முஹம்மது ரஃபி, ஒன்றிய தலைவர், மனித நேய மக்கள் கட்சி, திருக்கோயிலூர்