வாசகர்கள் கருத்துகள் ( 8 )
அரசியல் கட்சிகளை அடக்கத் திராணியில்லாத தேர்தல் ஆணையம் அவர்களிடம் கூனிக்குறகிவிட்டு பொதுமக்கள் மீது தங்களது பொல்லா அதிகாரத் திமிரைக் காட்டுகிறது தேர்தல் முடிந்தபிறகு வாக்குப் பெட்டிகளை அடைகாக்கிற பொறுப்பு தேவைப்படுகிற ஆணையம் ஏன் கட்டுப்பாடுகளை நீட்டிக்கிறது? அரசியல்வாதிகளின் பதவி சுகத்திற்காக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையும், வியாபாரமும் பாதிக்கப்படாததை ஆணையம் உறுதி செய்ய வேண்டும்
உருப்படாத தேர்தல் ஆணையம். ராசாவின் காரை சோதனை செய்ய பயம். வியாபாரிகள் பொருள்கள் வாங்க சென்றால் அவர்களிடம் உள்ள பணத்தை பறிமுதல் செய்கின்றனர் கோழை அதிகாரிகள்
மக்களை பத்தி எவன் யோசிக்கறான். பிராடுகள்
டுபாக்கூர் செயலற்ற தேர்தல் ஆணையம் ராசாவின் வாகனத்தை சோதனை செய்ய பயம் வணிகர்கள் மளிகை வாங்குவதற்கு 30,000 எடுத்துச் சென்றால் பணத்தை பிடுங்குகிறார்கள் இவர்கள் உருப்படவே மாட்டார்கள்.
ஏப்ரல் 19 ஓட எலக்சன் முடிஞ்சு போச்சு அதுக்கப்புறம் மூடிட்டு கம்முனு இரு அது என்ன ஜூன் நாலு வரைக்கும் அப்ப யாருமே எதுவுமே பண்ண வேணாம் வாழவே வேண்டாமா
சட்டம் மட்டுமே பத்தாது சட்டத்தின் மீது பயம் வரவேண்டும் மக்கள் மன்றத்தில் தேர்தல் கமிஷன் செல்வாக்கு கூடவேண்டும் பணம் பட்டுவாடா நடக்கும் ஒரு தொகுதியில் தேர்தலை நிறுத்துவதுடன் அடுத்த பொதுத்தேர்தல் வரை தேர்தலே நடத்த முடியாது என்று அறிவித்துதான் பாருங்களேன் யாராவது நீதிமன்றம் செல்வார்கள் விவாதத்துக்கு வரட்டும் ஏதாவது ஒரு முடிவுக்கு வந்துதான் ஆகவேண்டும்
ரூபாய் கொண்டு சென்றால் பணம் பறிமுதல் எதற்கு வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்படும் நேர்மையான முறையில் ஓட்டுப்பதிவு நடக்காது சரிதான் தமிழ்நாடு, கேரளா போன்று மாநிலம் முழுவதும் ஒரே நாளில் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் உதாரணத்திற்கு தமிழ்நாட்டில் ஏப்ரல் வாக்குப்பதிவு எனும்போது ஏப்ரல் தேதிக்கு பிறகு பண பரிவர்த்தனைக்கு தடை எதற்கு? அதன் பின்பு மக்கள் பணம் பெற்றால் போட்ட ஓட்டு மாறிவிடுமா? படித்தபடிப்பின் தன்மையை உணர்ந்து செயல்படுங்கள் அதிகாரவர்க்கமே
இப்புடி வாங்கி அப்புடி கொடுக்க போறீங்க ஈரோட்டில் என்ன செஞ்சிங்க நீங்க
மேலும் செய்திகள்
நிதி குறைப்பை ஏற்க முடியாது: கமல்
1 hour(s) ago
அமைச்சர் பெரியசாமி வழக்கில் ஈ.டி., பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு
2 hour(s) ago | 2
இருமொழிக் கொள்கையில் முதல்வர் ஸ்டாலின் இரட்டை வேடம்: இபிஎஸ் கண்டனம்
2 hour(s) ago | 2
ஸ்கேண்டிநேவியாவைக் கலக்கும் தமிழ்ப்பசங்க!
3 hour(s) ago | 2
மாணவர்களை ஏமாற்ற பார்க்கிறதா திமுக அரசு: இபிஎஸ் கேள்வி
4 hour(s) ago | 3