வாசகர்கள் கருத்துகள் ( 37 )
பல காலமாக தாமரை மலர்கள் தமிழகத்தில் மலர்ந்து கொண்டு தான் இருக்கிறது ஆனால் பாஜகவிற்கு இங்கு இடம் இல்லை
அதன் படி நெல்லையப்பர் கோவில் அருகே அமைந்துள்ள நயினார்குளத்தில் மலர வாய்ப்பு உள்ளது என்று கூறப்படுகிறது
அப்ப இதுவரைக்கும் தாமரை மலரவில்லை அதானே . தற்போது இலையுதிர் காலம் வேறு .
தேர்தலுக்கு ஒரு வருடம் இருக்கிறது.
தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும்
தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும் நயினார் நாகேந்திரன்
"நீரளவே ஆகுமாம் நீராம்பல் தான்கற்ற நூலளவே ஆகுமாம் நுண்ணறிவு மேலைத் தவத்தளவே ஆகுமாம் தான் பெற்ற செல்வம் குலத்தளவே ஆகுமாம் குணம்" - ஔவை ஆம்பல் என்பது ஒரு நீர்வாழ் தாவரமாகும், இதன் வேர்த்தண்டுக் கிழங்கிலிருந்து தோன்றும் இதன் இலை, நீர்ப்பரப்பிற்கு மேல் வந்து மிதக்கும். இதன் வளர்ச்சி நீர் மட்டம் எதுவரை இருக்குமோ அதுவரை இருக்கும். அதற்கு மேலும் நாலடி வளர்வேன் என்று வளர முடியாது. அடியிலுள்ள நீர்மட்டம் உயர உயர ஆம்பலின் உயரமும் உயரும். ஆம்பல் உயருவதற்கு நீர் மட்டுமே காரணம். இது போன்றே ஒருவனுடைய நுண்ணறிவும் தான் கற்ற நூல்களைப்பொருத்தே அமையும். நல்ல நூல்களைப் படிக்கப் படிக்க அறிவு பெருகும். மதிப்பு கூடும். முற்பிறப்பில் செய்த நற்பேற்றின் அளவுக்கு ஏற்பவே ஒருவரின் வாழ்வில் செல்வம் வந்து குவியும். தான் பிறந்த குலத்திற்கு ஏற்பவே ஒருவனுக்கு நல்லியல்புகள் வாய்க்கப் பெறும்.
உங்கள் பதவியையாவது தக்க வைத்துக் கொள்வீர்களா?
தமிழகத்தில் தாமரை ஏற்கனவே மலர்ந்து குப்புற கவிழ்ந்து விட்டது இவருக்கு தெரியாதா?
அப்போ இரட்டை இலை நிலமை ????