வாசகர்கள் கருத்துகள் ( 4 )
வரத்து குறைவு ஒரு காரணம் ஆக இருக்கலாம். இரண்டாவது முக்கிய காரணம் இந்த இடைத்தரகர்கள். இடைத்தரகர்கள் முறையை முற்றிலும் ஒழிக்கவேண்டும்.
பதுக்குடா ...கொள்ளை லாபத்தை கல்ளா கட்டுடா...உடன் பிறப்புடா...திருட்டுடா... திராவிடம் டா..விடியல்டா..மாடல்டா... எலே சின்னவநே எட்ரா வண்டிய ... ஒட்ரா ஒன்கொள் கோவால் புறத்துக்கு...
மக்கள் ஈரநிதிகள் யாராவது எங்கெயெயாவது மக்களின் பிரச்சனைக்கு குரல் கொடுக்கிறார்களா, சிந்திக்கார்களா , வெள்ளக்காலங்களில் படகு சவாரிவிடுவது போல் , ஒரு நாள் கூத்துக்கு மீசை .சான் என்பதுபோல் , ஒரு நாளைக்கு மானிய விலையில் விற்று அதை விளம்பரம் செய்வதுதான் வழக்கம் , எல்லோரும் கொண்டாடுவோம், ஹிரண்யாய நமஹ
ரோட்டுல கொட்டிட்டு பேண போத யாரும் குமுறு இப்ப மட்டும் குமுறு து