வாசகர்கள் கருத்துகள் ( 14 )
டோப்பா ஆட்சியை ஒழித்து கட்டினால் தான் மக்கள் நிம்மதியாக இருக்க முடியும் அனைத்து துறைகளிலும் ஊழல் லஞ்சம் தலை விரித்து ஆடுகிறது . ஆளும் கட்சியினரின் வன்முறைகள் கட்டுக்கு அடங்காமல் போகின்றன 2026 தேர்தலில் தி மு க வை வேரோடு அழிக்க வேண்டும்
அமைதிப் பூங்காவாக..
இதுதான் திராவிட மாடல். குற்றவாளிகளை விடுவித்து நிரபராதிகளை தண்டிப்பதுதான் இந்த மாடலின் சிறப்பு.
இப்படிபட்ட தைரியம் யாருக்கு வரும் மாடல் உபிஸ் தவிர
இந்த செய்தியை வெளியிட்ட பத்திரிகைகளையும் கைது செய்தாலும் ஆச்சரியப்படமுடியாது
ரௌடியில்லை கொலை கொள்ளைக்காரனில்லை தீவிரவாதியில்லை. சாதரண இருவரை பிடிக்க 4 தனிப்படை அமைத்து தேடும் போலீஸ் இப்படியிருந்தால் எப்படி?
எந்த கொம்பனாலும் குறை சொல்ல முடியாத கருமாந்திர ஆட் சீ சீ .
காவல் துறை என்றாலே, நாட்டு மக்களைக் காக்கும் கடமையை 24 மணி நேரமும் செய்யும், மக்களின் நம்பிக்கை மிக்க ஒரு துறை ஆகும். ஆனால் காவல் நிலையத்தை சூறையாடியுள்ள இந்த சம்பவம், ஆழ்ந்த கவலை அளிப்பதாகவும் , மக்களின் நம்பிக்கையை சீர்குலைப்பது போன்றும் உள்ளது.
சூப்பர் . ஏட்டு மாத்திரம் தனியாக ஸ்டேஷனில் எதுக்காக? இரவுநேரத்தில் பூட்டிவிட்டு காலையில் திறக்கலாமே.. சட்டம் ஒழுங்கு மக்கள் கையில். அதுதான் திராவிட மாடலின் speciality ..
முன்பெல்லாம் இந்தமாதிரி செய்திகள் பீகார், உ பி மற்றும் மத்யப்ரதேசத்தில் நடந்ததாக பத்திரிகைகளில் பார்க்கலாம். இப்போது அங்கே பரவாயில்லை போல் தெரிகிறது. மன்னராட்சியின் மாண்புகளில் இதுவும் ஒன்று.