வாசகர்கள் கருத்துகள் ( 1 )
சதிகாரர்களை பிடித்து கடுமையாக தண்டிக்கவேண்டும். அப்படி செய்தால்தான் மற்ற சதிசெய்ய நினைப்பவர்களுக்கு ஒரு பயம் ஏற்படும். இப்படியே விட்டால் மக்கள் ஒரு பயத்துடன்தான் ரயிலில் பயணிக்கவேண்டி இருக்கும். அநேகமாக இந்த சதிகாரர்கள் உள்நாட்டு சதிக்காரர்களாகத்தான் இருக்கும்.எல்லோரையும் கூண்டோடு பிடித்து சிறையில் அடைத்து கடுமையாக தண்டிக்கவும்.