வாசகர்கள் கருத்துகள் ( 33 )
இருப்பதே மூன்று பேர் அவர் கட்சியிலிருந்து எங்கள் எம்பி கணேசன் மூர்த்தி செத்தது தான் மிச்சம் அறிமுகப்படுத்தும் போது வருவார் பிறகு சாகும் வரை வந்ததே இல்லை
இன்னுமா இவர நம்பறாங்க
கட்சியில் யாரு தான் மீதம் இருக்கிறாங்க. உங்களையே மென்னு தின்னு துப்பிடிச்சே வேற என்ன இருக்கு.
வைகோவை போல் சுயநலவாதி யாருமே இல்லை
சமீபத்தில் முல்லை சத்யா அமெரிக்கா சென்று வந்தார். ஏது பணம்?
இந்த வைகோ மறுமலர்ச்சி கழகத்தின் சட்ட விதிகள் பஸ் ரூட் நம்பர் போல இருக்கே மல்ல இப்ப நீ ஓர் பிரீ பர்ட் நம்ம சைக்கோவின் வண்ட வாளங்களை ஊருக்கு அள்ளி விடுங்க
பள்ளி மாணவனாக நான் இருந்தபோது துரோகி குற்றச்சாட்டப்பட்டு வைக்கோ திமுகவில் இருந்து நீக்கப்பட்டார். இப்போது அதே காரணத்துக்காக வைகோ இன்னொருவரை நீக்கியுள்ளார். இது தான் வரலாறு திரும்புகிறது என்பார்கள் போல. அன்று வைகோவுக்காக பலர் உயிரை மாய்த்துக்கொண்டனர். அவர்களின் ஆன்மா வைக்கோவை கண்டிப்பாக மன்னிக்காது. இதுபோல எந்த தலைவருக்காககவும் யாரும் தங்களை வருத்திக்கொள்ளக்கூடாது என்ற பெரிய பாடத்தை அவர்கள் நமக்கு விட்டுச்சென்றுள்ளனர்
நான்கு பேர் கொண்ட கட்சிக்கு என்ன ஒழுங்கு நடவடிக்கை? மக்களுக்கு உதவாத தமிழக கட்சிகளில் ஒன்று. மல்லை சத்யாவுக்கு நல்ல காலம் பொறந்தாச்சு.
இன்னமும் இந்த கட்சி இருக்குதா? கணக்கில் வராத பணம், நிலபுலன்களை நிர்வகிக்க கட்சி நடத்துறார் . ...
வாரிசுகள் முன்னேற்றக் கழகம் செய்தது சரியா ????