வாசகர்கள் கருத்துகள் ( 2 )
வணக்கம் நான் வேலூர் மாவட்டம், குடியாத்தம் வட்டம், புட்டவாரிபல்லி கிராமத்தில் வசிக்கிறேன். என்னிடம் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரு.120000 பணத்தினை, மெல்பட்டி, கொதமரிகுப்பம் திரு. பாக்யராஜ் பாண்டியன் என்பவர் ஏமாற்றி விட்டார். 3 ஆண்டுகள் ஆகியும் பணத்தினால் திருப்பி தரவில்லை. என்னை போன்று அதிக நபர்களிடம் பணம் வாங்கி எமற்றியுள்ளார். லத்தேரியை சேர்ந்த ஹென்றிடாஸ் என்பவரும் இவரும் இருவரும் சேர்ந்து இவ்வித மோசடியில் ஈடுபட்டுள்ளனர். தயவு கூர்ந்து எனது பணத்தினை எனக்கு திருப்பிதருமாரு கோருகிறேன்.
கலீல் ரகுமான் என்னும் போதிலே தெரியக்கூடாதா இ