வாசகர்கள் கருத்துகள் ( 12 )
உண்டியல் குலுக்கி பயலுகளை உதைக்க வேண்டும்
தேசிய மற்றும் நெடுஞ்சாலை மட்டுமல்லாது நகரங்களுக்குள்லேயும் இதை நடைமுறைப்படுத்த வேண்டும். முதலில் கொடி அப்புறம் படிப்பகம் அப்புறம் கிளை அலுவலகம், இப்படி ஒவ்வொரு தெரு முனையும் ஆக்கிரமிக்கப்படுகிறது. அத்தோடு ஒரு அரசிய தலைவன் விடாமல் அனைத்து பொறுக்கிகளுக்கும் பிறந்தநாள், செத்த நாள் எல்லாம் கொண்டாடுவதும் இந்த கொடிக்கம்பங்கள் நடப்பட்ட தெரு முனைகளில்தான்.
ஒவ்வொரு மனுவுக்கும் தலா இரண்டு லட்சம் ரூபாய் ஃபைன் போட்டு அதை ராணுவத்தினர் நல நிதிக்கு அனுப்ப சொல்லி னு டிஸ்மிஸ் செய்திருக்க வேண்டும்... அபராதம் இல்லை என்றால் அடங்கமாட்டான்கள்
ஆதம்பாக்கம் பிருந்தாவன் நகர் சாலையில் திடீரென திமுக கொடிக் கம்பம் முளைத்திருக்கிறது.
அது ஆதம்பாக்கம் இல்லே. ஆதவன் பாக்கம். அதாவது எங்க ஏரியா. எங்க ஏரியா எங்க கொடி.. எவனாவது எங்களை கேக்க முடியுமா? அது போகட்டும். ஆதம்பாக்கம் ஏரி இன்னும் சில வருஷங்கள் கழித்து குட்டை மாதிரி ஆயிடும். அத யாராவது கேளுங்கோ.ஓரு தலைமுறைய காப்பாத்துன புண்ணியம் உங்களுக்கு கிடைக்கும்.
அது உங்க சொந்த இடமா இருந்தால் தவிர பிடுங்கி எறியப்பட வேண்டும் கொஞ்சம் பொறுங்க
இந்த கம்யூகட்சிகளையே அகற்ற கோர்ட் உத்தரவிடலாம்!
பொது இடத்தை ஆக்கிரமித்ததும் இல்லாமல் அதை சொந்தம் கொண்டாட உரிமை கோருவது அயோக்கியத்தனம். தள்ளுபடியுடன் அபராதம் சிறைத் தண்டனை அல்லது இரண்டுமே கொடுக்கப்பட வேண்டும்.
இவனுங்களுக்கு உண்டி குலுக்கி, கொடி மரம், பெட்டி வாங்குவது, நன்றாக இயங்கும் ஆலைகளை மூடுவது இதைதவிர வேற எதுவும் தெரியாது. விட்டா மாத சார்பின்மை, soshalisam பொது உடமை அப்டின்னு ஊசி போன சரக்க எடுத்து விடுவார்கள். கேவலம் உண்ட நாட்டுக்கு துரோகம் செய்யும் பிறவிகள்.
பொது இடத்தை ஆக்கிரமிப்பு செய்து கொடிக்கம்பம் அமைப்பதே தவறு. இதில் நீதிமன்றத்தில் வழக்கு வேறு போடுவார்களாம். நியாயமாக தள்ளுபடி செய்ததுடன் கடும் அபராதம் விதித்திருக்க வேண்டும்
இந்த கொடிக்கம்பங்களை ஏழை விவசாயிகளுக்கு இலவசமாகக் கொடுத்தால் அவர்கள் அவரை போன்ற கொடிக்காய்களை பயிரிடுவார்கள் , அதே போல் இவர்கள் காட்டும் கொடிகளை, நல்ல துணியாக வாங்கி ஏழைகளின் குழந்தைகளுக்கு உடுக்க உடை தைத்துக்கொடுக்கலாமே , வந்தே மாதரம்
ரொம்ப நாளா உன் தொல்லை இல்லாமல் இருந்தது இப்ப வந்துட்டியா திரும்ப தொல்லை ஆரம்பிச்சிருச்சு. வந்தேமாதரம்