வாசகர்கள் கருத்துகள் ( 33 )
மறுபடியும் ஒட்டுண்ணி என்று நிரூபிக்க வேண்டுமா? சீமான் கேட்ட ஒரு கேள்விக்கு கூட பதில் சொல்ல திராணி இல்லை. ஒட்டுண்ணிக்கு பேச்சு வேற
கம்யூனிஸ்ட்கள் கட்சியை திமுகவிடம் அடகு வைத்து விட்டார்கள். சீமான் ரொம்ப ஒழுக்கசீலர் என்று யாரும் செர்டிபிகேட் கொடுக்கவில்லை. எடப்பாடி படுத்து தூங்கும்போது, அண்ணாமலை, சீமான் இருவர் மட்டுமே மக்களுக்காக குரல் கொடுக்கிறார்கள்.
நீ உன் வாயால வடை சுட ஆரம்பி நெஞ்சை நிமித்தி கிட்டு வாயால வடை சுட்ட கதையை சொல்லு
சமூகம் தித்திக்கும் அளவுக்கு பாயாசம் சாப்பிட்டிருக்கிறார்
தீம்க்கா கை காட்டிய ஆளை கடித்து துப்புவது கம்மிகளின் வேலை. கிட்டத்தட்ட போஸ்டர் பாய்ஸ் போல ஆகிவிட்டார்கள்..
அம்மா.... தாயே....இல்லை இல்லை.......அப்பா! தகப்பா! பார்த்து ங்கப்பா.........
நோகாமல் கூலி வாங்க போராடும் கம்மிகள் உலகம் எங்கும் துரத்தப்பட்டு கொண்டு இருக்கிறார்கள் இவர்கள் வளர்ச்சிக்கு எதிரிகள் இவர்களது சமீபத்தைய சாதனை 25 கோடி ரூபாய் போட்டி க்காக போராடியதுதான்
உண்டியல் குலிக்கிட்டு போனா போண்டா பஜ்ஜிகூட சுட்டு தருவார்
ஏதோ மறுப்பு தெரிவிக்கணும் என்று மனசாட்சி இல்லாமல் சீமான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல வக்கு துப்பு இல்லாமல் சண்முகம் பச்சை பொய் பேசியுள்ளார் என்பது மக்களுக்கு நன்றாகவே தெரியும் .
இதை சொல்லிக்கொண்டு இரண்டு கம்யூனிஸ்ட்களும் அறிவாலய வாசலில் துண்டு போட்டு உட்கார்ந்து கொண்டு..... வாங்குவார்கள். இதுவெல்லாம் ஒரு கட்சி, தனியாக நின்றால் நோட்டோவுக்கு கீழ்தான்.