வாசகர்கள் கருத்துகள் ( 7 )
பொதுவெளியில், ஊடகங்கள் வாயிலாகவோ, சமூக வலைத்தளம் வாயிலாகவோ, பொது மேடையிலோ எந்த ஒரு சாதியை பற்றியும் இழிவாகவோ, அவமரியாதையாகவோ, வெறுப்புணர்வை தூண்டுவது போல் வெறுப்பு பேச்சு பேசுவதோ கூடாது இந்த நடிகை, குறிப்பிட்ட சமூகத்தை பற்றி இழிவாக பேசியது கண்டிக்கத்தக்கது. அதற்காக, இந்தப் பெண் ஏற்கனவே, சில வாரங்கள் சிறை தண்டனை அனுபவித்து விட்டார். இழிவாக பேசினார் என்ற குற்றத்திற்காக, மீண்டும், சிறை தண்டனை என்பது இயற்கை நீதிக்கு எதிரானது. அதே சமயத்தில், தீண்டாமை ஒழிப்பு சட்டம் "அனைத்து சாதிகளுக்கும்" விரிவு படுத்தப்பட வேண்டும். இல்லையென்றால், அந்த சட்டத்தை முற்றிலும் நீக்கி விட்டு, அனைவருக்கும் ஒரே மாதிரியான சட்டம், கொண்டு வர வேண்டும். மத்திய அரசாங்கம் இதற்குண்டான நடவடிக்கையை, இப்போதே எடுப்பது அவசர, அவசியமாகும்.
இனத்தவரை பற்றி ஏதோ ஒன்று கூறினார் என்பதற்காக அவரை வேட்டையாடும் அரசு, பிராமணர்களைப் பற்றி இழிவாகப் பேசுபவர்களை எதுவும் செய்வதில்லை..இதுதான் நம் நாட்டின் போலி சமூக நீதி..
அப்படியென்றால் பிராமணர்களை மட்டும் பேசக்கூடாது மற்றவர்களை பேசலாமா
நீதிமன்றம் இந்தமாதிரியான உபயோகமில்லாத கேசுகளில் நேரத்தை செலவிடுவதை நிறுத்திக்கொண்டு செந்தில் பாலாஜி போன்ற உண்மையான ஆபத்தான குற்றவாளிகளின் மேல் கவனம் செலுத்துமாறு மக்கள் விரும்புகின்ட்ட்றனர்
இந்த பெண் ஒரு மனநோயாளி இதை கைது செய்து என்ன பண்ண.
ஓ வழக்கு விசாரணையில் இருந்து தப்பிக்க இப்படி ஒரு வழி இருக்கிறதா?
அரசுக்கு வேண்டியவராக இருந்தால் மட்டுமே இந்த வழி. மற்றவர்களுக்கு கிடையாது. கஸ்தூரியை கைது செய்ய நூறு பேர் கொண்ட போலீஸ் படையை அமைத்தது அரசு.