வாசகர்கள் கருத்துகள் ( 6 )
எதுக்கு வாழ்த்து திருடவா மீண்டும் சாரய அமைச்சன் ஆக தொடர வா
வில்லும் அம்பும் மீண்டும் இணைந்தன
ரெண்டு பாத்திரமும் ரொம்ப நசுங்கி வளைஞ்சு நிறம் மங்கலாகி இருக்கே ..... இதுல ஒண்ணு ரிப்பேருக்கு அமெரிக்கா வந்துமா இந்த நிலை ????
ரெண்டு பேரு முகமும் சரியிலிலேயே.
இன்னுமா மக்கள் இவர்களை நம்புகிறார்கள். இப்போது இவரே தியாகி என்பார். இந்த மாதிரி கேலிக்கூத்து எந்த மாநிலத்திலும் நடக்காது. தமிழகத்தில் மக்கள் தூங்கி கொண்டு இருக்கிறார்கள். வெளி மாநிலங்களில் நம் மதிப்பு தரம் தாழ்ந்து போயுள்ளது.
ஏன் பாஸ், பழைய பகையை மனதில் வைத்துத்தானே என்னை வெளியில் எடுக்க முயற்சி செய்யவில்லை?