வாசகர்கள் கருத்துகள் ( 22 )
உயர்கல்வித்துறையில் புரட்சியா? யாரு எம் ஜி ஆரா? கூட எடுபிடியாக நடித்தவர், ஸ்டன்ட் மாஸ்டர், அல்லக்கை, சாராய அதிபர்களிடம் அரசு நிலங்களை இலவசமாக கொடுத்து, உயர்கல்வித்துறையை தனியார்மயமாக்கி குட்டிச்சுவரானதே எம் ஜி ஆரால் தான்.
கூத்தாடிகளை நம்பிய ஜெனரேஷன்கள்தான் காரணம்.
இருந்தும் கெடுத்தான் .செத்தும் கெடுத்தான் .
அண்ணாதுரைக்காகவே எம்ஜிஆர் திமுகவுக்கு வேலைபார்த்தார். கட்சி வெற்றிக்காக வோட்டுக்கேட்டார். அவர் மறைவுக்கு பிறகுதான் திமுகவில் பிரச்சினையே ஆரம்பித்தது. முதல்வர் என்ற பதவி அனைத்து விதத்திலும் தங்களுக்கு ஆதாயம் தரும் என்பதை நம்பி அதை நோக்கி பயணித்த ஒரு கூட்டத்தால் கட்சியின் கீழ்மட்ட வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்தவர் புறக்கணிக்கப்பட்டார். வெளியேற்றப்பட்டார். அதன் விளைவை கடந்த ஐம்பத்து இரண்டு வருடங்களாக தமிழகம் பார்த்துவருகிறது. அன்று வெளியேறியவரை உதாரணபுருஷராக கொண்டு ஆட்சிபீடத்தில் அதிகாரம்புரிந்தவர்கள் அவரை போன்று குணாதியசங்களுடன் மக்கள்மனதில் வலம் வரவில்லை. அதையும் கடந்த எட்டுவருடங்களாக தமிழகம் பார்த்துவருகிறது. இனிமேல் எம்ஜிஆர் என்பவரை முன்னிறுத்தி வோட்டுக்கேட்க அவர்களுக்கு எள்ளளவும் தகுதியில்லை. அதையும் மீறி அந்த கட்சிக்கு வாக்கு கிடைக்குமானால் அது மக்கள் எம்ஜிஆரை மறக்கவில்லை அவருக்காக போட்ட வோட்டு என்று அர்த்தமாகாது. எம்ஜிஆர் இன்னும் உயிரோடு இருக்கிறார் என்றோ அல்லது அவர்போன்று ஆட்சியை தருவோம் என்று மக்களை முட்டாளாக்கி ஏமாற்றி வாக்களிக்கவைக்கப்பட்டதாகும். அவர் ஆட்சி நடக்கப்போகிறது என்று மக்கள் முட்டாள்தனமாக தாங்களே ஏமாந்து வாக்களித்ததாகும்.
திராவிடம் என்றல் தட்டில் காசுபோடு என்பதற்கு எதிர்பதம், திராவிடம் என்றாலே சிலருக்கு உடம்பெல்லாம் ஏறித்தான் செய்கிறது,
திராவிடம்னா என்னனு மொதல்ல வெளங்கப்படுத்துங்கய்யா அது என்ன புண்ணாக்குனு இதுவரைக்கும் எனக்கு புரியமாட்டுது
அது திராவிட கட்சிகளில் உள்ள 99%சதவீத தொண்டர்களுக்கே தெரியாதே என்னையும் சேர்த்து...
MGR மூகாம்பிகை ஆலயத்துக்கு சென்று வேண்டியது திராவிட பகுத்தறிவு வளர்ச்சிக்காகவா?
திமுக..அஇஅதிமுக போன்ற திராவிட கட்சிகளில் இருப்போர் பெரும்பாலும் தீவிர கடவுள் நம்பிக்கையும்..தின தினம் கோவில்களுக்கு போய் கடவுளை வணங்கும் உண்மையான ஹிந்துக்கள்தான்.கம்யூனிஸ்ட் கட்சி தோழர்களும் அதேதான்.புதிதாக தோன்றிய சமீபத்திய தேச பக்தர்கள்தான் தங்களால்தான் ஹிந்துமதமே இருப்பதுபோல் பில்டப் செய்வதே...
1967 மற்றும் 1971 தேர்தல்களில் திமுக வெற்றி பெற்றது எம்ஜிஆர் என்ற தனி மனிதரின் புகழால். இதை யாரும் மறுக்க முடியாது. எம்ஜிஆர் முகத்தை பார்க்க நீண்ட தூரம் பயணித்து மணிக்கணக்கில் காத்திருந்து அந்த சந்தோஷத்தில் இன்பம் கண்டவர்களில் நானும் ஒருவன். நல்லவனாக நேர்மையாளனாக ஒவ்வொருவரும் வாழ படங்கள் மூலம் அறிவுறுத்தியுள்ளனர் எம்ஜிஆர் ஒருவரே. எம்ஜிஆருக்கு பின் வந்த கதாநாயகர்கள் அழகற்று வில்லன் நடிப்பில் அனைத்து கெட்ட பழக்கங்களை திரையில் கொண்டு வந்தனர். திமுக தனித்து வெற்றி கண்டது 1989-91, 1996-2001, 2006-11 மற்றும் தற்போது அதிமுக பிரிவினை மற்றும் பல கட்சி கூட்டணி காரணம்.
இன்றும் புரட்சிதலைவர் பெயரை சொல்லாமல் தமிழக அரசியல் இல்லை...
தப்பு அவரால் இல்லை அண்ணா காலம் தொடங்கோ கருணாநிதி யாழ் மட்டுமே உயர்த்தி பிடிக்கப்பட்ட திராவிட கொளகை அதுக்கான முயற்சி அதன் பின் பின்விளைவுகள் அபைதும் அனுபவித்து வைத்தவர் தான் கருணாதி உங்க ஆளி சிறைவாசம் அனுபவித்து உண்ட சினிமாவில் கோடா சிறையை விட்டு வேலி ஏறிவிடுவார் வரலாதரை திருத்த முயரிசிகரகீர்கள்
அடித்தட்டு மக்களிடம் திமுகவை சேர்த்த பெருமை எம்ஜியாருக்கு உண்டு.
ஆரம்ப கட்டத்தில் திமுகவின் மூத்த தலைவர்கள் லிஸ்ட்டில் கருணாநிதி இல்லவே இல்லை ..... கட்டுமரத்தை முன்மொழிந்த எம் ஜி ஆர் ஆல் வந்த வாழ்வு ...... மற்றவர்களைக் கீழே தள்ளி தன்னை முன்னிறுத்தும் துர்க்குணம் கட்டுமரத்துக்கு உண்டு .....