வாசகர்கள் கருத்துகள் ( 7 )
போக்குவரத்து நெரிசலை குறைக்கவேண்டும் என்று உண்மையிலேயே அக்கறையிருந்தால் உடனே செய்யவேண்டும்
உழவர் சந்தை மாதிரி மினி பஸ் திட்டம் நல்ல திட்டம். இரண்டையும் அடுத்து வந்த அதிமுக ஆட்சி நாசமாக்கியது. பிறகு வந்த தி மு கா கண்டு கொள்ள வில்லை. இப்ப போக்குவரத்து துறை இருக்கும் நிலையில் தனியார் மினி பஸ் நல்ல திட்டம். நல்ல வரையறைகளுடன் செயல் படுத்தலாம். சில வழித்தடங்களில் வேன் மூலம் கூட போக்குவரத்து நடத்தலாம்.
மினி பஸ்களால்தான் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. காரணம் அவர்கள் நகருக்குள் வரும்பொழுது வேகமாக வருகிறார்கள். நகரிலிருந்து புறப்படும்பொழுது நடந்து செல்லும் வேகத்தில்தான் செல்கிறார்கள்.
எந்த ஒரு தனியார் பஸ்ஸும் தங்களின் ஒதுக்கப்பட்ட நேரத்தில் பஸ் எடுத்ததாக வரலாறு இல்லை... இஷ்டத்திற்கு லேட் ஆக எடுத்து அடுத்தவனோடு தகராறு இழுத்து அப்புறம் ஓவர் ஸ்பீடு போய் ஆக்ஸிடென்ட் ஏற்படுத்த வேண்டியது... ஒழுங்கு என்பது இவர்களிடம் இல்லை... பிரச்சினைகளுக்கு காரணம் இவர்களே..
மினி பஸ் பேருந்து நிலையம் உள் செல்ல அனுமதிக்க வேண்டும். சாலையில் நிறுத்த இடம் இருக்காது. நீண்ட நேரம் நிறுத்த கூடாது. ஆவின் பாலகம், காவல், நீங்கலாக மற்ற கடைகள் அகற்ற வேண்டும். அனைத்து வாகனம் கடைசியாக நிறுத்தும் இடம் ஆங்கிலத்தில் இருக்க வேண்டும். விளம்பரம் முற்றிலும் நீக்க வேண்டும். நிலையம் சுற்றி தற்காலிக, நடைபாதை கடைகள் கூடாது.
போக்குவரத்து மற்றும் மினி பஸ் தனியார் நடத்துவது மிகவும் கஷ்டமான விஷயம். அரசு சரியான முறையில் நடக்க வழி வகுக்க வேண்டும். வாழ்க வளமுடன் அகண்ட ஊழல்வாதி தக்காளி
பெரும்பாலும் நிறுத்த பட்டுவிட்டது இயங்குவது இல்ல