வாசகர்கள் கருத்துகள் ( 43 )
அவரவது அந்த தவறை ஒப்பு கொண்டு விட்டார் இந்தியாவில் இளம் விதவைகள் அதிகம் உள்ள மாநிலம் தமிழகம் என்று கூறிய திருட்டு மொழி ஆட்சிக்கு வந்த உடன் முதல் கை எழுத்து நீட் விலக்கு மற்றும் தி முக வினர் நடத்தும் மது பான ஆலைகள் உடனடியாக மூடப்படும் அனைத்து மகளிற்கும் மாதம் ஆயிரம் என்று கூறிய திருடர்கள் எங்கே
இவர் தமது பெயரை அஸ்வினி வைஷ்ணவ் என்பதற்கு பதிலாக புளுகுணி வைஷ்ணவ் என்று மாற்றி வைத்துக் கொள்ளலாம், பொருத்தமாக இருக்கும்!
சொல்வதற்கு ஒன்றும் இல்ல
யப்பா சாமிகளா ரொம்ப ஆடாதீங்க மக்களே....இந்த மந்திரி தேவை அற்ற அரசியல் பண்ணாம எந்த ப்ரிச்சனையும் இல்லைனு ரயில் திட்டம் அமலுக்கு வருதுன்னு சொல்லிட்டாரு தமிழ்நாடு அரசை சேர்ந்த இலாகா அமைச்சரும் அதை பற்றி விமர்சனம் செய்யவில்லை, எதோ நேர்லே இருந்து பார்த்த மாதிரி கேட்ட மாதிரி இப்படி குதிக்கணும் ? மக்களுக்கு நல்லது நடந்தா வலிக்குதா?
இந்த கேவலமான பிழைப்பு பிழைப்பதை விட
தமிழ் நாடு பிஜேபி தலீவர் அடுத்து எப்படி கம்பி கட்டுவார்
பாம்பன் பாலத்தில் எவ்வளவு ஆட்டையப் போட்டீங்க , அது நிக்குமா, நிலைக்குமா?
கோவிலுக்கு வரும் பக்தர்கள் சுற்றுலா பயணிகள் முதலில் ராமநாதசுவாமி கோவிலுக்குத்தான் வருவார்கள். அக்னிதீர்த்ததில் நீராடுதல், ராமேஸ்வரம் கடற்கரையில் திதி, தர்ப்பணம், முன்னோர்கள் வழிபாடு போன்றவருக்காக ராமேஸ்வரம் ரயில்நிலையத்தில்தான் இறங்குவார்கள். அதன் பிறகு அதில் பத்து சதவிகிதம் பேர் தனுஷ்கோடி சுற்றுலா சென்றால் பெரிய விஷயம். ராமேஸ்வரம் தனுஷ்கோடி ரயில் இணைப்பால் மதுரை ரயில்வே கோட்டத்துக்கு பெரிதாக வருமானம் வந்துவிடாது. அதற்கு பதில் வருமானம் அதிகம் வரும் இடங்களில் ரயில்பாதை அமைப்பது சிறப்பு. சிவகங்கை ரயில் நிலையத்தில் இருந்து வெறும் 30 கிமீ தூரம் கொண்ட சிலைமான் ரயில் நிலையத்தை இனைத்தால் மதுரையிலிருந்து காரைக்குடிக்கு நேரடி ரயில் வசதியும், மதுரை ஜங்க்ஷனிலிருந்து காரைக்குடி Jn, அறந்தாங்கி, பட்டுக்கோட்டை, திருத்துறைப்பூண்டி Jn, திருவாரூர் Jn, மயிலாடுதுறை Jn, சிதம்பரம், கடலூர் Jn வழியாக சென்னைக்கு இன்னொரு படுபிஸியான 365 நாட்களும் வருமானத்தை கொட்டும் ரயில்பாதை அமையும். இதன்மூலம் ரயில்வேக்கு வருமானம் அதிகரிக்கும். ஜவ்வு இழு இழுத்துக்கொண்டு இருக்கும் வேளாங்கண்ணி திருத்துறைப்பூண்டி Jn ரயில்பாதையை விரைந்து முடித்தால் சிறப்பாக இருக்கும்.
ஒன்றிய அமைச்சரே சொல்லிட்டார் மாநில அரசு நல்ல ஒத்துழைப்பு குடுக்குதுன்னு.
22 MP ஸ்டாலின் இடம் இருக்கு
ஏன் இப்படி பேடித்தனமாக ஒன்று சொல்வதும் பின் பின்வாங்குவதும் பிஜேபிக்கு கேவலம்