வாசகர்கள் கருத்துகள் ( 6 )
சொன்னதுல என்ன தப்பை கண்டீர்
இந்த பொன்முடிக்கு இருக்கும் திமிர், தெனாவட்டு, கொழுப்பு அடக்கப்படவேண்டும். பொதுவாக வாக்களித்த மக்களை இந்த ஆள் மதிப்பதில்லை. பொதுமக்கள் என்றால் இவருக்கு கேவலம். அவர்கள் வோட்டு மட்டும்தான் இவருக்கு வேண்டும். மற்றபடி அவர்களுக்கு கொடுக்கவேண்டிய மரியாதையை இந்த ஆள் கொடுத்து நான் பார்த்ததில்லை. இவர் கொட்டம் அடக்கப்படவேண்டும்.
மன்னிப்பு கேட்டால் மட்டும் போதாது உடனே தாமதிக்காமல் பதவி விலக வேண்டும் இல்லையே பதவியிலிருந்து விலக்கப்பட வேண்டும்
மன்னிப்பு கேட்டகலைனாலும் ஓட்டு போடதான் போறாங்க. எதுக்கு மன்னிப்பு?
மாற்று திறனாளிகள் .... மன்னிப்பு கேட்க வேண்டும். வாய் கொழுப்பு அதிகம்
இந்த அமைச்சர்க்கு வாய்கொஞ்சம் நீளம்.