வாசகர்கள் கருத்துகள் ( 43 )
அது ஏன் ரெய்டாகி பல மாதமான பின்னும் ஜெகத்ரட்ஜகன், ஏவ வேலு ஆகிய இருவர் மீதும் மேல் நடவடிக்கை எடுக்காமல் மத்தியரசு காலம் தாழ்த்துகிறது..?
கோமளி எடுபிடி கிட்டேயே இன்னும் முழுவதும் மாட்டலே. இவங்க பெரிய தலைவனை சோதனை போட்டால் Treasure Island டே கிடைக்கும்.
He is current sitting MP how he can run Education institution - how Govt authorities allowed this and what is source for this atleast 13 crores+ 75 lakhs MPs salary +perks are in Lakhs per annum
ENNA SIR 13 KODI CURRENCY.IDHU ELLAM J7JUBI ENGA DRAVIDA MODEL KUMBALUKKU.IDHAI ELLAM SEIDHIYA POTTU ENGALAI ASINGA PADITHAADHING.1000 KODIGALIL MATTUME PESAVUM.IPPADIKKU THURU PIDITHU IRUMBU KARAM.
நகைப்பாய் இருக்குது. பேச்சேல்லம் திமிரடியாய் வருமென இப்பொ? பேசம்மாள் எலேச்டின் எல்லாம் கனிவு காணாதீர்கள் அம்புட்டதசுருட்டு டா ஆண்டி என்று சுருட்டிக்கொண்டு உங்கள் தலிவர் பின்னாடி ஓங்கோலுக்கு ஓடி விடுங்கள். டப்பா பாலு சிங்கப்பூரு கன்னி மொழியெல்லாம் மூட்டை முடிச்சுடன் தயாராகி கப்பல் ஏற தயாராகி விட்டார்கள். மன்மோகன் கால மல்ல டில்லியில் அம்மையாரை கவனித்து தப்பித்து விட. இப்போது இருப்பது எமகாதகன்.
இது ன் மோகன் சிங்க் ஆட்சி அல்ல மிரட்டி பணிய வைக்க. மு. கருணாநிதியின் ராஜ தந்திரம் ஸ்டாலினுக்கு சுத்தமாக இல்லை. போராதிற்கு குடும்ப பிணைப்பைய அளவுக்கு மீறி வெளிப்படையாகா காட்டுதல். சொன்ன / பேசியா சொல்லை காப்பாற்று வதில்லை. பொய் கூறுதல் பணிவு காட்ட வேண்டிய காட்ட வேண்டிய இடத்தில் பணிவு கட்டியும் வீராப்பு இந்தி எதிர்ப்பு, ஹிந்துக்கள் ஈர்ப்பு, திருட்டு தனமாகா மனைவியை கோயில் கோயிலாகா அனுப்பி பிரார்த்னைய்யகள் செய்தல் வெளியில் கோயில்களில் ஆட்டூழியம் செய்ய அமைச்சரை ஏவுதல் பிராமனானாய்ய்ய ஆசாபாசமாக பேசி அவர்கலிய்ய ஐந்து பூசைய்ய புனஸ்காரங்கள் செய்தல் சுத்த ஹம்பக் வெளி வேஷம். மக்கள் எப்படியிந்த அளையெல்லாம் நம்புவார்கள். அது தான் சந்தர்பம் நீங்கள் ஏ படுத்தி கொடுக்கிறீர்கள் கிடைய்யத்தும் மத்திய உளவு குறைய்ய வருமான துறை அவர்கள் வேலையை காட்டு கிறார்கள். வெவஸ்தையில்லாமல் பல லட்சம் கோடியை வீணாக்கி அதில் மீன் பிடிக்கிறீர்கள். மக்கள் வயிற்றெருச்சல் வேலை செய்ய ஆரம்பித்து விட்டது. இப்போது புலம்பி என்ன செய்வது. சீமான் சொல்கிறாரெ வருவதை எதிர் கொள்வேன் என்று அது போல் சொல்ல வேண்டியது தானே?
ஒருபக்கம் தமிழக அரசு கடன் சுமையில் தள்ளாடுகிறது என்று செய்தி, அதே பக்கத்தில் இந்த செய்தி. கொள்ளை கூட்டத்தின் தலைவன் வாக்கிங் போகிறான்.
திறமையான தோரை முருகன்.
thirudarkal jakkarathai
பிணவறையிலே மக்கள் பணத்தை கொள்ளை அடித்து மூட்டை மூட்டையாக கட்டி வைத்தவர்கள் கல்லூரிகளில் வைத்திருப்பதில் என்ன ஆச்சரியம் .
ஆமாம் பிணவறையில் கண்டுபிடித்த பணமும் அந்த கேசும் என்ன ஆச்சு?