வாசகர்கள் கருத்துகள் ( 11 )
அமலாக்க துறை ரைடுன்னா இவங்க உடனே மருத்துவமனைக்கு ஓடி போயிடறாங்கப்பா. அப்படி என்ன வியாதியோ ?
மலபார் போலீசை விட்டு ஒரு மஜாஸ் செய்து விடவும்..இவனுகளுக்கு இப்ப மட்டும்தான் நெஞ்சுவலி வரும்
அட உடனே நெஞ்சு வலி எல்லாம் வந்துடும். திராவிட மாடல்...
ஏற்கனவே பண்ண இருதய சிகிச்சை உண்மையானதுதானா என்று சோதிக்க வேண்டும் 2026 இல் ஆட்சி மாறியதும் பெரும் வேடிக்கை இருக்கு
"சென்னையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளார்"...காவேரி மருத்துவமனை தானே? ஏன் E D இன்னும் பாடம் கற்றுக்கொள்ளவில்லை? அந்தோ பரிதாபம்.
Why there is a delay of two days?
பேண்ட் நனையவில்லை, வெறும் நெஞ்சுவலி, அப்புறம் என்ன அரஸ்ட் தான். அமித்ஷாஜி ஊழல் பட்டியல் வெளியிட்ட பின்பு எல்லா அமைச்சர்களும் ஆஸ்பத்திரிக்கு வருவார்கள். உங்களுக்கு துணையா இருக்கும்.
பத்துரூபாய் அணில்
இவ்வளவு நாளாக நெஞ்சு வலி இல்லாமலா இருந்தார். அமலாக்கத்துறை விஜாரனை என்றதுமே எல்லா வலிகளும் வந்துவிடும் . இது எல்லாம் வெட்டிவேலை. ஒருபயனும் மக்களுக்கு இல்லை. எல்லாம் தண்ட செலவு . மக்கள் வரிப்பணம் வீண். அப்படியே வழக்கு தொடுத்தாலும் அது முடிய ஒரு 30 வருடங்கள் ஆகும் .
எத்தனை அடைப்பு இருக்கு