வாசகர்கள் கருத்துகள் ( 6 )
இந்த வழக்கில் இவருக்கு தண்டனை கொடுக்க முடியுமா? தண்டனையே கிடைத்தாலும் ஜெயிலுக்கு போகறதில்லை. எதற்காக வழக்கு நடத்தி அரசு பணத்தை வீணடிக்க வேண்டும்?
பல ஆண்டுகளாக இழுத்தடித்த வழக்கில் தீர விசாரித்து சென்னை உயர்நீதிமன்றம் பொன்முடியையும் அவரது மனைவியையும் குற்றவாளி என்று அறிவித்து, இருவருக்கும் மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனையும் தலா ஐம்பது லட்ச ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கி இருக்கிறது. ஜாமினில் வெளியே வந்து மந்திரியாகி மக்களுக்கு சேவை செய்து கொண்டு இருப்பவரை இப்படி அலைய விடுறீங்களேப்பா.
ஓசி மண்ணு இனிக்கும் இந்த ....
அடிக்கடி போய் விட்டு வா
அமலாக்கத்துறை அலுவலகத்தில் அமைச்சர் பொன்முடி ஆஜர் நேற்று அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்கள் அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜர் நாளை அடுத்து எந்த அமைச்சர் அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜர் ஆகப்போகிறாரோ தெரியவில்லை இப்படியே ஒவ்வொரு அமைச்சரும் அமலாக்கத்துறை சென்று கொண்டிருந்தால் பிறகு அந்த துறைக்கு என்ன மதிப்பு
ஒன்றும் ஆகாது, picnic போவது போல் தான். பயப்பட எதுவும் இல்லை. எவ்வளவு ஊழல் வேணும்னாலும் செய்யலாம். விசாரணை , வழக்கு எல்லாம் முடியாது
மேலும் செய்திகள்
சம்மனை எதிர்த்து தமிழக அரசு வழக்கு
29-Nov-2024