வாசகர்கள் கருத்துகள் ( 13 )
இங்கே கருத்து பதிவிட்டவர்கள் எவ்வளவு அறிவாளிகள், உண்மையில் நீங்கள் எல்லாம் இந்த தமிழ் மண்ணின் மைந்தர்களா, அல்லது உங்கள் மூளை எல்லாம் சலவை செய்ய பட்டதா,,
கள்ளசாராய ஊறல் கிடைக்க வாய்ப்பு.
குப்பை பொறுக்கிகள் கையில் ஒரு காந்தம் அடியில் பொருத்தப்பட்ட தாடியுடன் சாலை ஓரங்களில் தரையை பெருக்கின மாதிரி நடந்து செல்வார்கள். அதில் இரும்பு துண்டுகள் ஒட்டிக்கும் தமிழகம் மட்டும் அல்ல எங்கு தோண்டினாலும் இந்த மாதிரி ஏதாவது ஓட்ட உடைசல் கிடைக்கும்
தேவையில்லாத ஆணி .. பேரீச்சம்பழ கொட்டைகள் எதுவும் ஈயத்துடன் கிடைக்கவில்லையா
இன்னும் நல்லா ஆழமா தோண்டுங்க. 5000 வருடத்துக்கு முன்னால வாழ்ந்த ஆதி சங்கத்தமிழன் குடிச்ச சரக்கு பாட்டில் கிடைக்கும். உலகிலேயே மூத்த குடி தமிழ்க்குடி என்பது நிரூபணம் ஆகும்.
இப்படி துண்டு துண்டாக சிறு சிறு பொருட்கள் கண்டுபிடித்து என்ன ஆகப் போகிறது? இதை வைத்து என்ன முடிவு கிடைக்கும்? பொருட்கள் எந்த காலம் என தெரியும்? கார்பன் டேட்டிங் செய்தார்களா? ஒன்றும் புரியவில்லை. சினிமாவில் புதையல் பற்றிய விபரங்கள் பல தூண்டுக் காகிதங்களில் இருக்குமே, அது போல் உள்ளது. இதுபோல் குஜராத் கட்ச் பகுதியிலும் மோகஞ்சதாரோ நாகரீகம் என்று ஓரு அருங்காட்சியகம் சென்றோம். அங்கும் உடைந்த பானை, கோப்பை, கல், தேய்ந்த நாணயம் போன்றவை இருந்தன. ஓரு கிணற்றின், கட்டட சுவடுகள் இருந்தன. நிறைய எழுதி இருந்தன. ஆனால் சராசரி மனிதனால் விளங்கவில்லையே.
பேரீச்சம் பழ வண்டிகளின் தடயம் கிடைக்கும் வரை தோண்டனும்.
ஒரு அடியில் கண்டுபிடித்ததை எப்படி அங்கு உலோகம் இருக்கிறது என்று நிர்ணயிக்கும் மக்களை ஏமாற்றும் ஜிகினா வேலை
அப்படிப்பட்ட தமிழன் அப்போ ஆரியர்களுக்கு அடிமையானான் .... இப்போ திராவிடர்களுக்கு அடிமையா இருக்கான் ..... எப்படிங்க இதெல்லாம் ??
உலகத்தில் அனைத்து அல்லது பெரும்பாலான இடங்களில் கையால் தோண்டினாலே இதெல்லாம் கிடைக்கும். சம்மா வெட்டிவேலை செஞ்சு கோடில கணக்கு காட்டுவது மட்டுமே நோக்கம். மக்களை பழைய பெருமை யேசியே முட்டாளாக்க முயற்சி.