வாசகர்கள் கருத்துகள் ( 7 )
எப்போது தனியார் சார்ந்த போக்குவரத்து / கல்வி / கடைகள் / வர்த்தகங்கள் / உற்பத்தி பொருட்கள் /விவசாய பொருட்கள் / உணவகங்கள் / ஆட்டோ / டாக்ஸி / மருத்துவம் போன்றவற்றை அரசு ஊழியரும் பயன்படுத்த ஆரம்பித்துவிட்டனரோ, அதன்பின்னர், தேவையற்ற அரசு / பொதுத்துறை நிறுவனங்கள் இழுத்து மூடப்படவேண்டும். இவர்களுக்காக அரசின் கஜானாவை எவ்வளவு தான் தூர் வார முடியும் ? அரசு ஊழியரின் போராட்டத்துக்கு, அரசு அடிபணியவே கூடாது.
இந்த அரசு தங்கள் அமைச்சர்கள் ஒவ்வொருவரும் குறைந்தது 100-கோடி சொத்து பணம் இருக்கும் அளவிற்கு அவர்களை ஊக்குவித்து விட்டது ஏனென்றால் அவர்களுக்கு தெரியும் இதுதான் கடைசி ஆட்சி இதற்குப்பின் அவர்களுடைய ஆட்சி எப்போதுமே வாராது வாராது வாராது அதற்குள் கட்சி பிரமுகர்கள் அமைச்சர்கள் எவ்வளவு சம்பாதிக்க முடியுமோ எல்லையே இல்லாமல் சம்பாதிக்க அனுமதித்துவிட்டார்களாம்
அமைச்சருக்கு அந்த துறை பற்றி இன்னிக்கு இரவாவது ட்ரெய்னிங் கொடுத்து தயார்படுத்தி கூட்டிவாங்க. அப்பதான் தேர்தல் வாக்குறுதி போல எதையாவது சொல்லி தப்பிக்கலாம்.
பொய்மூட்டைய அவிழ்த்துவிட்டு ஆட்சிக்கு வந்தாச்சு..இருந்தாலும் இந்த படிச்சவங்களையே நாலரை வருஷமா வாயிலே வடசுட்டே ஏமாத்தியிருக்காங்கனா திமுக திமுகதான்பா..
தமிழக விரைவு போக்குவரத்து கழகத்தில், பஸ் டயர்கள் மிகவும் மோசமான நிலையில் உள்ளன. பஸ்சின் முன்பக்க சக்கரத்தில் ஒரிஜினல் டயர் தான் போட வேண்டும். ஆனால் தற்போது ரீடிரேட் செய்த டயர் பயன்படுத்தப்படுகிறது...பஸ்களில் பிரேக் மிகவும் குறைவாக இருக்கிறது. இதற்காக பயன்படுத்தப்படும், ஸ்டாக் அட்ஜஸ்டர் என்ற கருவியை ஒருமுறை மட்டுமே பயன்படுத்த வேண்டும். ஆனால், தற்போது நிர்வாகத்தின் உத்தரவுப்படி, அந்த கருவியை கழுவியும், சுத்தம் செய்தும் பயன்படுத்துவதால், அரசு போக்குவரத்து கழக பஸ்களில் பிரேக் மிகவும் குறைவாகவே பிடிக்கும் அபாய நிலை உள்ளதாம் ....இந்த பஸ்களில் ஏறிடாதீங்க ...பயணிகள் உயிருக்கு உத்தரவாதமில்லை .
தமிழக அரசு பஸ் ஊழியர்கள் நிலைமை ....தமிழக விரைவு போக்குவரத்து கழகத்தில், 1,050 பஸ்கள் இயக்கப்படுகின்றன...பஸ்களில் பிரேக், லைட், டயர்கள் எதுவும் சரியில்லை என்பதால், வேலைக்கு சென்றால் உயிருக்கு உத்தரவாதம் இல்லை என, டிரைவர்கள் அச்சத்துடன் பணியாற்றி வருகின்றனராம் ....அண்மையில், ராமநத்தம் அருகே பஸ் விபத்தில் சிக்கி, 10 பேர் உயிரிழந்ததற்கு, அந்த பஸ்சின் டயர் சரியில்லாதது தான் காரணமாம் ....இப்படி ஒரு படு கேவலமான ஆட்சி நடக்குது ....
திமுக அரசு கடந்த 4 ஆண்டுகளில் வாங்கிக் குவித்த கடன்களுக்கு செலுத்திய வட்டியை மட்டும் வைத்துக் கொண்டு ஒவ்வொரு தமிழக குடும்பத்திற்கும் ரூ.2 லட்சம் வழங்க முடியும் என அன்புமணி சாடல் மேலும்... திமுக அரசு ஒவ்வொரு தமிழக குடும்பத்தின் பெயரிலும் ரூ.6 லட்சம் கடனை வாங்கி வைத்திருப்பதாகவும் கண்டனம் .....