வாசகர்கள் கருத்துகள் ( 4 )
நீங்கள் கூறும் அந்த நாற்பது பேரும் பாராளுமன்றத்தில் உள்ள உணவகத்தில் உள்ள சப்ளையர்களுக்கு நன்றாக அழுத்தம் கொடுத்து நன்றாக வயிறுமுட்ட சாப்பிடுகிறார்கள். மக்களுக்கு அதெல்லாம் தெரிவதில்லை.
அழுத்தம் குடுத்தால் அழுத்த படுவார்கள்
என்ன அழுத்தம் குடுக்கிறது? ஒன்றிய அரசுக்கு இவிங்க தயவு தேவையில்லை. மத்திய அரசு கவிழ்வதற்கு ஏதாவது ஐடியா இருந்தா குடுங்க. போய் நாயுடு, நிதீஷ் கிட்டே பேசி ஆதரவை வாபஸ் வாங்கச் சொல்லுங்க. பிறகு 40 எம்.பி தயவு கேட்டு அவிங்க எறங்கி வந்தா, நீட் தேர்வை ரத்து செய்ய வாய்ப்பு உண்டு. நீங்களும் ஸ்டிக்கர் எல்லாம் வெச்சுக்கலாம்.
அது உங்களுக்கும் பொருந்தும் எடப்பாடியாரே . இத்தனை எம்எல்ஏக்க ளை வைத்து கொண்டு எதிர் கட்சி தலைமை கொண்டுள்ள நீங்கள் தமிழகத்தை எப்படி பார்க்கிறீர்கள் என சிந்தியுங்கள். நீங்கள் முதல்வராக இருந்த போது திமுக எப்படி செயல் ஆற்றிய து. ஒரு சிறிய பிரச்சனையையும் ஊதி ஊதி பெரியதாக்கி ஆனார்கள். ஆனால் தற்போது நீங்கள்,, எல்லோரும் குரல் கொடுத்த பின் மெதுவாக விழித்து எழுந்து குரல் கொடுத்து விட்டு பின் தூங்கி விடுகிறீர்கள் . களம் சென்று போராட வேண்டும். ஆர்பாட்டம் செய்ய வேண்டும். தொண்டர்கள் தயாராக உள்ளனர்.நீங்கள் இப்படி மெது குரலில் பேசி நிற்கிறீர்கள். வேகம் ஆவேசம் வேண்டும். மக்களுக்கு அது தான் வேண்டும்