வாசகர்கள் கருத்துகள் ( 33 )
இன்றைக்கு பழைய மலையாள திரைப்படம் ஆகஸ்ட் 1 பார்த்தேன் அதில் கேர்ள் முதல்வரை தீர்த்துக்கட்ட திட்டம் போடும் கிரிமினலுக்கு தமிழ் நாடு போலீஸ் உயர் அதிகாரி உடந்தையாக இருப்பதுபோல் காட்சி
Muslim OWAISI the mp is telling theres no job opportunities for muslims in India. IF WE GIVE TOP POST, THESE GUYS ARE LOOTING. JUSTIFY YOURSELF.
மர்ம நபர்களுக்கு திமுக அரசு முட்டு கொடுக்கும்
அரசாங்க வேலைக்கு ஆளெடுப்பதில் வசூல் வேட்டையில் ஈடுபட்டு மோசடி செய்து, புகார் என்று வந்தவுடன் பணத்தை திரும்ப கொடுத்து புனிதமானவர் மந்திரி சபையில் அங்கம் வகிக்கிறார். பிறகு எப்படி வெளங்கும்
தமிழ்நாடு லஞ்சம் வாங்குவதில் நம்பர் 1 மாநிலமாக உள்ளது
இது பற்றி ரூ200-300 க்கு ஆத்மாவை விற்ற பாமர உடப்பிறப்புக்கள் கூட பேசவே மாட்டார்கள். அவர்களின் நினைவெல்லாம் வடை, பக்கோடாவை சுற்றிச்சுற்றியே இருக்கும்.
கஸ்துரி மேடம் கைது செய்யப்பட்ட விதமும், நம்ம ஜஹாங்கிர் போன்ற லஞ்ச திருடர்கள் கிட்ட செல்லுபடியாகாது
கோமாளித்தனமான ஆட்சி நிர்வாகம்.....
அதெல்லாம் அல் உம்மா பார்த்துக்கும். சிறுபான்மையினரை இழிவு செய்யும் சிறுமயை கொளுத்தும் இந்த திராவிட மாடல்.
காதில் பூ சொருகிட்டாங்க மீண்டும்.
ஊழல் செய்பவர்களின் பொற்காலம் இந்த ஆட்சி. வெட்கம் மானம் ரோஷம் இல்லாமல் பணம் சம்பாதிக்கின்றனர். சிறிதும் குற்ற உணர்ச்சி இல்லாத விலங்குகளை போன்றவர்கள் . மங்குனி xxxxxx எவ்வழியோ ஊழியர்கள் அவ்வழி .
இது போன்ற வாலாட்டுகிற நன்றியுள்ள இரண்டு கால் பிராணிகளை உடனேயே டிஸ்மிஸ் செய்ய வேண்டாமா. அப்படி செய்தால் , மேலிடத்துக்கு வந்து கொண்டிருக்கிற குறிப்பிட்ட சதவீதம் வராமல் போய்விடும் என்கிற சந்தேகமா அல்லது இவர் அவர்கள் இனத்தை சேர்ந்தவர் என்பதாலா தெரியவில்லையே.