வாசகர்கள் கருத்துகள் ( 2 )
ஒன்னும் நடக்காது அமைதியா வேடிக்கை பாக்கவும்
உண்மை....அவர்களுக்கான ஏதாவது நடந்தால் மட்டுமே திரும்பி பார்ப்பார்கள்....பெண்ளுக்கு கிடைக்கும் ஆயிரம் ருபாய், இலவச பஸ், மற்றும் வரப்போகும் தேர்தலுக்கு கொடுக்கும் இலவசங்கள், ஆண்களுக்கு தடையில்லா சரக்கு, 200 ருபாய், பிரியாணி இளைஞர்களுக்கு போதை பொருட்கள், செய்யும் அடாவடி அநியாயங்களை தட்டி கேட்காத போலிஸ்.....இப்படி அவரவர் தேவைகள் தங்கு தடையின்றி கிடைத்தால் அந்த காமராஜரே வந்தாலும் டெபாசிட் கிடைப்பது கஷ்டமே.... எதைப்பற்றியும், எதிர்காலத்தையும் பற்றியும் சிந்திக்காமல் கொஞ்சமும் சுரணையே இல்லாமல் வாழும் தமிழக மக்கள்....!!!