வாசகர்கள் கருத்துகள் ( 23 )
நீங்கள் உங்கள் கடமையான வாக்குரிமையினை 500,1000 என லஞ்சம் பெற்றுக்கொண்டு செய்யும்போது அதிகாரிகளும் லஞ்சம் பெறத்தான் செய்வார்கள். முதலில் நாம் அரசிடம் இருந்து இலவசமாக எதிர்பார்க்கவேண்டியது கல்வி, மருத்துவம், பாதுகாப்பு, வேலை வாய்ப்பு ஆகியவையே, இலவசஅரிசி, டிவி, பஸ்பாஸ், 1000 ரூபாய் பணம் போன்றவை அல்ல ஆனால் இன்று மத்திய மாநில அரசுகள் நாட்டுமக்களை பிச்சைக்காரர்களைப் போல நடத்துகின்றனர். இன்று இந்தியா முழுமைக்கும் மாநில அரசுகள் பெண்களுக்கு உதவிப்பணம் என்று கொடுக்கும் வழக்கத்தினை கொண்டிருக்கிறார்கள், அதற்குப் பதில் அவர்களின் பொருளாதார நிலையினை உயர்த்த வேண்டிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் சோம்பேறியாக்ககூடாது.
இந்த லஞ்ச பணத்தில் இருந்து அரசால் மக்களுக்கு வழங்கப்படும் இலவசங்கள் கண்டிப்பாக வழங்கப்படுவது இல்லை. அரசாங்கம் லஞ்சம் பெறுவது இல்லை. அதன் ஊழியர்கள் தான் பெறுகின்றனர். பெறும் தனியார் நிறுவனங்களில் லஞ்சம் என்பது மிகவும் அரிதாகவே உள்ளது. அவற்றில் நடைமுறைகள் கணிணி மயமாக்கப்பட்டு எந்த ஒரு செயலையும் பல நிலைகளில் வெவ்வேறு நிலைகளில் உள்ள அதிகாரிகள் கண்காணிக்கின்றனர். பெரும்பாலும் மாநில அரசு செயல்பாடுகள் அடிமட்ட பணியாளர்களால் கணிணி கொண்டு செயல்படுவதில்லை. மக்களை நேரடியாக சந்தித்து மட்டுமே பணிகள் செய்யப்படுகின்றன. இவ்வாறு நபர்கள் சந்திப்பு கட்டாயம் உள்ள போது லஞ்ச எதிர்பார்ப்பு உருவாகிறது.
ராமபுரம் சென்னை கார்பொரேஷன் உள்ள வந்ததும் பஞ்சாயத் சொத்து வரி கம்யூட்டர் உள்ள போட்டாங்க. அதில் பிளாட்ல் உள்ள எல்லோர் பேரையும் மாறிவிட்டார்கள். லஞ்சம் கொடுத்து பெயர் மாற்றம் செய்தார்கள். என்ன சொல்ல.... சர்வே எண் தப்பா டிபே செய்து மாற்ற லஞ்சம் ஓடுது... யார் கேட்க
கேலி கூத்து
தண்டனை மிக கடுமையாக இருக்கவேண்டும்
This commission, corruption and collection are prevalent as an unwritten law of the land. No one can stop it in a democratic country like India.
மாட்டிக்கொள்பவர்கள் அயோக்கியர்கள் மாட்டாமல் தப்பித்து இருப்பவர்கள் யோக்கியர்கள்
நடு ரோட்டில் நிற்க வைத்து செருப்பால் அடிக்க வேண்டும்.உயர் அதிகாரி சொன்னதால் செய்தேன் என்று சொல்கிறாரே,என்ன வேண்டுமானாலும் செய்வாரா??
கோடிகளில் ஊழல் செய்பவர்கள், லஞ்சம் வாங்குபவர்கள் தப்பித்துக் கொள்கிறார்கள். ஆயிரங்களில் லஞ்சம் வாங்குபவர்கள் மாட்டிக் கொள்கிறார்கள். அதுனால, இனிமேல் லட்சங்களில் ஊழல் செய்ய, லஞ்சம் வாங்க பழகிக் கொள்ளுங்கள்.
madurai thirumangalam nagaratchila manger malliga oru signku 5000 vangiranga epd india marum
. வேலையில் இருந்து நிரந்தர நீக்கம் செய்தால்தான் இந்த பிரச்சனை கொஞ்சமாவது குறையும்.
மேலும் செய்திகள்
லஞ்ச ஒழிப்பு துறையின் அலட்சியம்!
12-Jul-2025 | 1