வாசகர்கள் கருத்துகள் ( 27 )
இவருக்கும் மந்திரி பதவி வழங்கியிருக்கலாம் வாழும்போது. இருந்தாலும் பிள்ளை குட்டின்னு வந்திட்டால் தன் பிள்ளைகள் மேல் தான் எல்லோருக்கும் பாசம் இருக்கும்.
84 வயதிலும் இளமையாக இருந்திருக்கிறியார் பாராட்டுக்கள், அதே போன்று குடும்ப சொத்தைப் பராமரித்தும் வந்திருக்கிறார், வீட்டுக்கு வீடு வாசற்படி, அண்ணன் குடும்பம் இன்று உலகின் முதலிடத்தை நோக்கி சென்றுகொண்டு இருக்கிறார்கள் , ஆனால் இவரோ வாழ்வளித்த குடும்பத்துக்கு மட்டுமே வாழ்ந்து தியாகம் செய்த்துள்ளார் . அவரது ஆன்மா சாந்தி அடையாது காரணம் அந்த அளவுக்கு இவர் தான் வாழ்வை இந்த குடும்பத்துக்காக தியாகம் செய்திருக்கிறார் , வாழ்க இவரது புகழ் வந்தே மாதரம்
படம் அவரு முப்பது வயசில எடுத்ததாக இருக்கும். புது படம் கிடைக்கலை போலிருக்கு நமது நாளிதழுக்கு. குடும்பத்துக்காக தியாகம் செய்தால் சாந்தி கிடைக்காதா?
இந்த பாரினில் இது நடப்பது இயல்புதானே!!
அத்தை மகன் எப்படி அண்ணன் ஆக முடியும்.
கட்சி ஒரு குடும்பம் மாதிரி . அங்கே எல்லோரும் அண்ணண் தம்பி என்று தான் சொல்லி கொள்வார்கள். இது அண்ணா காலத்திலிருந்தே தொடர்கிறது.அங்கே அக்கா தங்கைகள் கூட கிடையாது. கருணாநிதி தம்பி ஸ்டாலின் என்பார்.
மரணம் கொடுமையானது காரணம் மணிதன் தான் .NO GOD NO GOD NO GOD
அரைக் கம்பத்தில் பறக்கும் திமுக கொடி.. முரசொலி செல்வம் மறைவையடுத்து திமுக தலைமை உத்தரவு. இது கட்சி தொண்டர்களுக்கு மிகவும் வேதனையை தருகிறது.ஒரு சாதாரண தொண்டனுக்குக்கூட இல்லாத மரியாதையா இப்போது இவருக்கு என்றுதான் யோசிக்க வேண்டும்.இவர்களின் உறவைத்தவிர கட்சிக்கு என்ன செய்து விட்டார் என்று சொல்லவே முடியாது.
ஆழ்ந்த இரங்கல். ஆனால் முதல்வர் அய்யா சொல்வது மாதிரி இந்த "ஜனநாயக தூண்" என்கிறாரே, அங்கேதான் சந்தேகம். திமுக கட்சியிலே கூட ஜனநாயகம் இல்லை, வாரிசுநாயகம் மட்டும்தான் உள்ளது. எப்பூடி
அவரு குடும்பம் தானே திமுகவில் ஜனநாயகம். தன்னால் குடும்பத்தின் ஜனநாயகத்தூண் என்ற பொருளில் சொல்லியிருப்பார்.
நாட்டுக்கு இழப்பு இல்லை
ஆழ்ந்த இரங்கல்
அடுத்தது என்ன, அரசு செலவில் நினைவுச் சின்னம்தானே❓
மேலும் செய்திகள்
சீதாராம் யெச்சூரி மறைவு இரங்கல் கூட்டம், ஊர்வலம்
15-Sep-2024