வாசகர்கள் கருத்துகள் ( 26 )
ivalakku enna venumo atha jail la kidunga sogam Venum ivalakku nalla vachu sai ya sollunga
அடேயப்பா தீர்ப்பு கிடைக்க 7 ஆண்டுகள் காத்திருக்க வேண்டி இருக்கிறது....7 வருடமாக வழக்கை இழுத்தடித்து இருக்கிறார்கள்..... இதே போன்ற நீதிமன்றம் தான்..... ஆளுநர் மற்றும் ஜனாதிபதி அவர்களுக்கு காலக்கெடு விதிக்கும் செயலை செய்து இருக்கிறது.... இவர்கள் வழக்கை விசாரித்து முடிக்க காலக்கெடு எதுவும் இல்லையா ???
இன்னும் குறைந்தது 40 வருடம் இலவச மாமியார் வீடு சோறு. வாரத்திற்கு ஒரு முறை சிக்கன் பிரியாணி, பண்டிகைகளுக்கு இனிப்பு வகைகள், வருடத்திற்கு இரண்டு முறை பரோல்,அரசாங்க கஜானா காலி.
தண்டனை காலத்தில் உணவுக்கு எவ்வளவு செலவாகும் என்று கணக்கிட்டு அந்த தொகைக்கு வேலை வாங்க வேண்டும். job ஒர்க் வெளியில் இருந்து சிறையில் பெற வேண்டும்.இல்லை செலவுகளால் நாடு நாசமாய் போகும். அதிகாரிகள் சம்பளம் ,அரசியல்வாதிகள் கமிஷன்,அதிகாரிகள் கமிஷன், –னா நாடு தாங்காது. இவனுங்க வாழ்வுக்கு விவசாயிகள் உற்பத்தி செய்யவேண்டும் மக்கள் மாடாய் உழைத்து வரிக்கட்ட வேண்டும். நாட்டின் கடன் 8 லட்சம் கோடி வட்டி 40 ஆயிரம் கோடி என்னசெய்வார்கள் வருங்கால மக்கள்...
இரண்டு குழந்தைகளை காம ஆசைக்காக கொன்றுள்ளாள்...இந்த தண்டனை போதுமா...சாகும்வரை இவர்களை சோறு போட்டு பாதுகாக்கனுமா..
ஆனால் இது சொரியார் கொள்கைக்கு எதிரானது சு வீ பா இந்த தீர்ப்பை கேட்டு மிகவும் மனம் வருந்தி இருப்பார்
அப்பீல் செய்தால் இருவருக்கும் ஜாமீன் கிடைக்கும். அப்புறம் என்ன ? குழந்தை உற்பத்தி தொழிலில் முழு மூச்சாக ஈடுபடலாம்.
இதெல்லாம் தண்டனையா, ஆசிட் ஊற்றியிருக்கவேண்டும்
தண்டனை சாகும் வரை சோறு தண்ணிர் கொடுக்க கூடாது என்றிருக்க வேண்டும்.
சாகும் வரை ஆயுள் தண்டனை என்பது சரியான தீர்ப்பு. மரண தண்டனையை விட சரியான தண்டனை. ஒவ்வொரு நாளும் புழுங்கி புழுங்கி சாக வேண்டும். தலைவர்கள் பிறந்த நாள், நன்னடத்தை போன்ற காரணங்களுக்கு தண்டனை குறைக்க கூடாது.