வாசகர்கள் கருத்துகள் ( 47 )
என்ன திருமாவளவனனுக்கு ஒண்ணுமே தெரியாதா நான்கரை ஆண்டுகாலமாக உங்கள் கூட்டணியில் கொலை கொள்ளை இது தானே நடக்குது இதை அப்ப அப்ப தோழர் சண்முகம் மட்டும் ஏதாவது சொல்லுவாரு அதை தவிர வேறுயாரும் எதுவுமே கேட்பது கிடையாது அதிலும் முத்தரசன் சுத்தம் இன்னும் ஒரு 10 கோடி கிடைக்கும் அதனாலே வாயை சாப்பிடக்கூட திறப்பது இல்லை ...
.. கட்சிகள் ஒரே அடிப்படையில்.. உள்ளன.. பிறகு என்ன நடக்கும்
அங்கே வடக்கெ போயி நோண்டிகிட்டு பார்த்தீங்களா. நீங்க போனது பாகிஸ்தானாக இருக்கும்.
அப்போ விடியல் ஆட்சி சரியில்லை என்று கூறுகிறாயா.... நீ என்ன தான் சொல்ல வாற ??.... இதை தான் கூழுக்கும் ஆசை.... மீசைக்கும் ஆசை என்று கூறுவார்கள்.
ஆடு நனையூதேன்னு ஓநாய் அழுததாம். அதென்ன வட இந்தியா? இதான் குறுக்கு சால் ஓட்டுறது. வேங்கை வயலில் ஆரம்பிச்சுது.. ஏழைகள் உழைச்சு நாட்களை ஓட்டுகிறார்கள். இவரு அவங்க மேலே உக்காந்து நாட்களை ஓட்டுகிறார்.. இவரெல்லாம் பேசுவது தமிழ் நாட்டின் விதி..
ஆனா அங்க ஓசி பிரியாணிக்கு ஒருத்தனும் அலயரது இல்லை. ஓட்டல்ல காசு குடுக்காம தின்கிறதில்லை
அண்ணனுக்கு ரெண்டு சீட் பார்சல். இதுக்கு தானே ஆசைப் பட்டாய் நாய் பிரியாணி
அண்ணன் கம்பு சுத்துனாரு ஆனா கம்பு சுத்தாத மாதிரியே தெரிஞ்சது அதான் நம்ம தலைவர்
ஜாதி அரசியல் செய்யும் அரசியல் கட்சிகளை அதன் தலைவர்களை தடை செய்ய வேண்டும். ஜாதி வாரி இட ஒதுக்கீடு தடை செய்து பொருளாதார ரீதியில் இட ஒதுக்கீடு தரப்பட வேண்டும். பள்ளி கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடத்தும் போது ஜாதி மதம் கேட்டு பதிவதை முற்றிலும் நிறுத்த வேண்டும். குழந்தை பிறப்பில் இருந்து இறப்பு வரை எந்த இடத்திலும் ஜாதி மதம் கேட்பது அரசு அலுவலகங்கள் முதல் தனியார் அலுவலகங்கள் வரை தடை செய்யப்பட வேண்டும். மதம் மாறுவது மதம் மாற்றம் செய்வது முற்றிலும் தடை செய்ய வேண்டும். பிறப்பின் போது என்ன மதமோ அதையே தான் இறப்பு வரை பின்பற்ற வேண்டும். தாய் தந்தை சம்மதம் இல்லாமல் திருமணங்கள் நடத்த பதிவு செய்ய முற்றிலும் தடை விதிக்க வேண்டும். இரு வீட்டு பெற்றோர் சம்மதத்துடன் மட்டுமே திருமணங்கள் நடைபெற வேண்டும். இரு வீட்டு பெற்றோரும் திருமண பதிவில் சம்மதித்து கட்டாயம் கையெழுத்து இட வேண்டும்.
வட இந்தியாவில் நடக்கிறதை போல இங்கேயும் நடக்கிறதாம். ஆக இங்க நடக்கிற தப்பு தண்டாவுக்கெல்லாம் வடக்குதான் காரணம். இப்படித்தான் பல்லுபடாம பக்குவமாக செய்யணும். ஆனால் வேங்கைவயல் சம்பவம் மாதிரி வடக்கே நடக்கலியே. அதுல நாமதானே முன்னோடி.
மேலும் செய்திகள்
நீங்கள் அத்தனை பேரும் உத்தமர் தானா சொல்லுங்கள்!
27-Jul-2025