வாசகர்கள் கருத்துகள் ( 52 )
"தமிழகத்திலும் ஆணவக் கொலைகள். திமுக அரசின் மீது குருமா அதிருப்தி" - - - ஓ ஜெயம் எப்படி என்று கேட்டால், அண்ணென் குருமா ஒரு வழியாகத் தன் கருவாயைத் திறந்து விட்டார் அள்ளக் கை அக்கவுண்டு - "ஆமென் அண்ணென் நம்ப கச்சி அக்கோண்டு ரொம்ப நோஞ்சான இருக்கு தலீவரே கொஞ்சம் நம்ப கூட்டணி சாம்பாரணி குருமா அணி தருமப் படிக்கி, நம்ப ஆதரவ மறு பரிசீலனை செய்யணும் தலீவரே" குருமா - "தமிழக அரசு இங்கு நடக்கும் ஆணவக் கொலைகளைத் தடுப்பதற்கும் நடந்த கொலைகளை முறையாக விசாரித்து வழக்குத் தொடுப்பதற்கும் தயங்குகிறது" அள்ளக் கை அக்கவுண்டு - "பாருங்க ஒன் அரர்ல நம்ப கச்சி அக்கோண்டு கும்முன்னு எகிரிக்கும்ல? சைடு டிஷ்சா நெரயாப் பொட்டலங்க வந்துரும்ல? அண்ணென் கருவான்னா கருவாதாம்பா"
முன்பெல்லாம் தமிழ் நாட்டில் ஆணவக்கொலை நடக்கவே இல்லையா? தர்மபுரி அன்பரசன் நாமக்கல் கோகுல்ராஜ் அந்த வழக்கை விசாரித்த பெண் காவல் அதிகாரி தற்கொலை இதையெல்லாம் இவ்வளவு சீக்கிரம் மறந்து விட்டாரா? அதற்கும் பல வருடங்கள் முன்பிருந்தே திரைப்படங்களில் எத்தனை ஆவணக் கொலைகளை தைரியமாக காட்சி படுத்தியுள்ளனர்?
ஜாதி பெருமிதத்தை ஒரு அரசியலாக உயர்த்திப் பிடிக்கிறதே திருமா போன்றவர்கள்தான். இப்போதுகூட ஒரு குறிப்பிட்ட ஜாதிக்காக்காத்தான் பேசியிருக்கிறார். இளம் வாலிபர்களை ஜாதி வெறி ஊட்டி மூளைச்சலவை செய்து தனக்கு MP MLA பதவி, பணத்துக்காக இளம் தலைமுறையினறை இவரைபோன்றவர்கள் ராமதாஸ், அன்புமணி, இன்னும் பலர் கெடுக்கிறார்கள். என்று இந்த ஜாதியத்தலைவர்கள் மறைகிறார்களோ அன்றுதான் தமிழகம் எழும்.
என்ன திருமாவளவனனுக்கு ஒண்ணுமே தெரியாதா நான்கரை ஆண்டுகாலமாக உங்கள் கூட்டணியில் கொலை கொள்ளை இது தானே நடக்குது இதை அப்ப அப்ப தோழர் சண்முகம் மட்டும் ஏதாவது சொல்லுவாரு அதை தவிர வேறுயாரும் எதுவுமே கேட்பது கிடையாது அதிலும் முத்தரசன் சுத்தம் இன்னும் ஒரு 10 கோடி கிடைக்கும் அதனாலே வாயை சாப்பிடக்கூட திறப்பது இல்லை ...
.. கட்சிகள் ஒரே அடிப்படையில்.. உள்ளன.. பிறகு என்ன நடக்கும்
அங்கே வடக்கெ போயி நோண்டிகிட்டு பார்த்தீங்களா. நீங்க போனது பாகிஸ்தானாக இருக்கும்.
அப்போ விடியல் ஆட்சி சரியில்லை என்று கூறுகிறாயா.... நீ என்ன தான் சொல்ல வாற ??.... இதை தான் கூழுக்கும் ஆசை.... மீசைக்கும் ஆசை என்று கூறுவார்கள்.
ஆடு நனையூதேன்னு ஓநாய் அழுததாம். அதென்ன வட இந்தியா? இதான் குறுக்கு சால் ஓட்டுறது. வேங்கை வயலில் ஆரம்பிச்சுது.. ஏழைகள் உழைச்சு நாட்களை ஓட்டுகிறார்கள். இவரு அவங்க மேலே உக்காந்து நாட்களை ஓட்டுகிறார்.. இவரெல்லாம் பேசுவது தமிழ் நாட்டின் விதி..
ஆனா அங்க ஓசி பிரியாணிக்கு ஒருத்தனும் அலயரது இல்லை. ஓட்டல்ல காசு குடுக்காம தின்கிறதில்லை
அண்ணனுக்கு ரெண்டு சீட் பார்சல். இதுக்கு தானே ஆசைப் பட்டாய் நாய் பிரியாணி
மேலும் செய்திகள்
நீங்கள் அத்தனை பேரும் உத்தமர் தானா சொல்லுங்கள்!
27-Jul-2025