வாசகர்கள் கருத்துகள் ( 12 )
இவனுங்களுக்கு ஓட்டு போட்டா மதுரை மக்கள் இன்னும் கதறி தான் ஆக வேண்டும்
Let the cold war continue for some more time. Madurai public can dream of clean city.
மேயர் பதவி ஜனாதிபதி பதவியை போன்றது. ஜனாதிபதி இந்தியாவின் முதல் குடிமகன் என்றால் மேயர் நகரத்தின் முதல் குடிமகன். ஆகவே மேயர் பதவியை நாகரீகமான கல்வியில் சிறந்தவர்கள் அரசியலுக்கு அப்பாற்பட்டு சமூக தொண்டு செய்பவர்கள் மிகவும் மரியாதைக்குரியவர்களை நியமிக்க வேண்டும். கண்ட கண்ட கழிசடைகள் கணவன் பின்னால் ஒளிந்து கொள்ளும் பெண்கள் காரில் தொத்திக்கொண்டு அமைப்புக்கள் பின்னால் அப்பா பின்னால் ஒளிந்து கொண்டு குழந்தை தனமாக மன்றத்தில் பேசும் பெண்கள் கட்சி கரை வேட்டி ஆண்கள் ஆணவம் கொண்டு பேசும் கட்சிக்காரர்களை தயவு செய்து நியமிக்காதீர்கள். அப்படி நியமித்து தான் கட்சி நடத்த வேண்டும் என்றால் மேயர் என்ற பெயருக்கு பதிலாக வேறெங்காவது பெயர் வைத்து கொள்ளவும்
அனைவரும் அறியவேண்டியது ஒன்றுதான் . இவை அனைத்தும் தாற்காலிகமே . இறைவனின் விளையாட்டும், இயற்கையின் விளையாட்டும் உணரவேண்டும் .
ஊறு இரண்டு பட்டால் நாராயணா நாராயணா
மதுரை மக்கள் ஏவாளுவ்க்கு முட்டாள்தனமாக இருப்பார்கள் என்று இவர்கள் தி மு க நடத்தும் தூய்மை பணி திட்டத்தில் மூலம் தெரிகிறது. களப்பணி என்பது தெருவை சுத்தம் செய்வது போல. அதற்குத்தான் தூமை பணியாளர்கள் இருக்கிறார்கள், வார்டு கவுன்சிலர் இருக்கிறார் , அமைச்சர் இதில் என்ன செய்ய போகிறார். ? மாநகராட்சி வசூல் பணத்தை சுத்தமாதொடச்சி எடுக்கறதுக்கு போட்டி. ஊரை சுத்தம் செய்வதற்கு இல்லை .
மும்பை தாதாக்கள் மாதிரி ஏரியாவை கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்வது ..என்னங்க உங்க அரசியலும் நீங்களும் …
பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும், மோடி, பிஜேபி எதிர்ப்பு மட்டுமே, சிறுபான்மையினர், ஊடக துறையினர், திரை துறை மற்றும் தமிழர்களின் ஒரு பகுதியினரை திராவிட கட்சி பக்கம் சேர்த்துள்ளது. இதில் பி டிஆர் போன்ற மக்களும் அடக்கம்.
பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும், மோடி, பிஜேபி ஆதரவு மட்டுமே, 3 சதவீத சிறுபான்மையினர், ஆரியர்கள், ஊடக துறையினர், திரை துறை மற்றும் தமிழர்களின் ஒரு பகுதியினரை பிஜேபி கட்சி பக்கம் சேர்த்துள்ளது. இதில் டி.வி. ஆர் போன்ற மக்களும் அடக்கம்
தியாகு என்னிக்கி அப்பன் மவன் கொள்ளையை போட்டு உடைத்தாரோ அப்பவே சாராய குடும்பம் இவரை பிளாக் பண்ணிட்டுதே. இவர் பெரும் பணக்காரர் என்பதால் பிளாஸ்டிக் சேர் குடுக்காமல் நல்ல சேர் குடுத்து இருக்காங்க.போல.மேலும் சாராய குடும்ப கொள்ளை ரகசியம் அவருக்கு தெரியும் என்பதால் அவரை தாமரை இலை தண்ணீர் போல வச்சிருக்காங்க. என்ன பண்றாங்கன்னு பாக்கலாம்.
பிடிஆர் அவர்களை ஓரம் கட்டியதற்கு இன்னொரு காரணமும் உண்டு . தங்கச்சியின் தோழர் ,கரை வேட்டி கட்டினவன் எல்லாம் கையில கயறு கட்டக்கூடாதுன்னு சொன்னாரு . அதை பிடிஆர் கேக்காம கை நிறைய கலர்கலரா கயறு கட்டிக்கிட்டு இருக்காரு .
சுந்தரம் விஸ்வநாதன் சூப்பர் பாயின்ட் சொல்லி இருக்காரு. கன்கிராஜுலேஷன்ஸ். கீப் இட் அப்.