வாசகர்கள் கருத்துகள் ( 63 )
வெள்ளைக்கார அடிமை சொம்புகளுக்கு இளவரசர் பட்டம்?
பிறந்த போது வைத்த பெயரா அல்லது அவர்களுடைய மகன் மதம் மாறி விட்டாரா எனத் தெளிவு படுத்தினால் நல்லது.
மிகத் தெளிவாக ஒரு காயை யாருக்காகவோ இவர் நகர்த்துகிறார்! சிறுபான்மையினர் நாம் அனைவரும் ஒன்றுதான்! இதில் இஸ்லாம் , கிறிஸ்தவம் வேறில்லை என்பதை ஒரு செய்தியாக சொல்ல வருகிறார்!
வேறு நாடுகளில் இது போல் பேச முடியுமா ?.
ஏன் தாடி வைக்கவில்லை
நல்ல வேளை, இந்து கடவுள்கள் தப்பித்தார்கள்
ஏசு கிறிஸ்துவையும் அன்னை மேரியையும் வணங்குபவர்கள் கத்தோலிக்கர்கள். கிறிஸ்தவ மதத்தில் நாளுக்கு நாள் ஒரு புதிய மதம் உருவாக்கிக் கொண்டேயிருக்கும். நோய் வந்தால் வைத்தியம் தேவையில்லை என்று கூறும் பிரிவினரும் உள்ளனர். கத்தோலிக்கர்கள் தவிர்த்து ஏனையப்பிரிவினர் அன்னை மேரியை வணங்க மாட்டார்கள். இஸ்லாத்தில் கூட ஷியா முஸ்லிம்களை முஸ்லிம்கள் என்று ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். இந்துக்கள் அன்னை வேளாங்கன்னியையும் வழிபடுவார்கள். நாகூர் சென்றும் வழிபடுவார்கள். அதுதான் இந்துக்களின் சிறப்பு. ஆகவேதான் திராவிட சிந்தனையில் இந்துக்கள் சிறுபான்மையினருக்கு எதிரானவர்கள் என்று சொல்லப்படுகின்றது.
பக்கத்தில் ஜோசப் விஜய் இருந்திருப்பார். அதனால் தான் வாடை அப்படி வருகிறது. எல்லா அரசியல்வியாதிகளையும் நாம் தெரிந்து கொள்ள ஒரு அருமையான வாய்ப்பு.
எதாவது பேசனும். முக்கியமா குழப்பனும். பேர்ல என்ன இருக்கு. மனுசனா இருக்கனும்
இது போன்ற குழப்பவாதிகளால் நாட்டுக்கு ஆபத்து. குட்டையை குழப்பி மீன்பிடிப்பதே இவர்களின் நோக்கம்.