வாசகர்கள் கருத்துகள் ( 36 )
ஒரு வேலை சொத்துக்கு ....., இப்போ ஆடி கார் ல போறான், கேட்ட ஆன்மிகம், சித்தர் னு கதை விடுறேன்
தொடர்ந்து இதே லட்சணத்தில் ஆட்சி செய்யவும். ஒரு பிள்ளை பூச்சியை பிடிக்க இருநூறு போலீஸ்....
பேய் அரசாண்டால் இப்படித்தான் இருக்கும் பேட்டை ரவுடி கல்வி அமைச்சர் என்றால் பள்ளி மாணவர்களை எப்படி உருவாக்குவார் இவர்
அப்படி தான் ஏற்கனவே ஒரு கார்பொரேட் குடும்பத்தை செய்து வைத்துள்ளீர்களே
பேசியதற்கு உள்நோக்கம் இல்லையாம்..... விடுதலை பண்ணுங்கப்பா..... சுவீட்டு கொடுத்து கொண்டாடுவோம். அரசியல் கட்சி தொடங்க சொல்லி வலியுறுத்தி, ஆட்சியில் அமர்த்தி முதல்வர் ஆக்குவோம்.
அடச்சீ..டெல்டாவை காய வைத்திருப்பவர்களுக்கு ஓட்டு போட்டு....விட்டு..பெருமையாக சோழநாடான் என்று பெயர் வேறு
இவரை ஆதரித்து பல செய்திகள்...புரிந்து விட்டது
சித்தர்கள் வழி நடத்தி சிக்கலில் மாட்டிவிட்டனரா? தேவையில்லாமல் சித்தர்கள் பெயரைக் கெடுக்க வேண்டாம்!
இவன் பாவம், புண்ணியம், போன ஜென்மம், இந்த ஜென்மம் இவற்றையெல்லாம் பேசியது தவறில்லை... ஆனால், அது பேச வேண்டிய இடம் எது...? தேர்வு எழுத செல்லும் மாணவர்களுக்கு, நம்பிக்கையையும், மனஉறுதியையும், ஆற்றலையும் அதிகரிக்க என்ன சொல்ல வேண்டுமோ அதைச் சொல்லி இருக்க வேண்டும்... அந்த மாணவச் செல்வங்களிடம் போய், போன ஜென்மத்தில் நீ செய்த புண்ணியம்தான் பணக்காரனாகவும், செல்வந்தனாகவும் இந்த ஜென்மத்தில் பிறந்திருக்கிறாய் என்றால்... அப்ப, அந்த மாணவர்கள் படிக்கும் இடம் அரசு மேல்நிலைப் பள்ளி... அப்ப, அந்த மாணவர்கள் எல்லாரும் போன ஜென்மத்தில் பாவம் செய்தவர்களா...? போன ஜென்மத்தில் புண்ணியம் செய்தவர்கள் பத்மா சேஷாத்ரி, பால்யோக், ரெசிடென்சியல் பள்ளி போன்ற மேல்தட்டு மக்கள் பயிலும் பள்ளியில் படிப்பார்களா...? என்னய்யா பேசுற பள்ளி மாணவர்களிடம் போய்...? “பிஞ்சு நெஞ்சினில் நஞ்சை கலப்பதைப் போல”...? ஆமா... உன்ன ஒண்ணு கேக்கணும்... இப்ப மேடை மேடையா போய் பிரசங்கம் பண்ற நீ... நீ என்ன வானத்திலந்து கீழே குதிச்சவனா... இல்ல, யோகியா, சித்தனா, குருவா, சாமியாரா... யார்ரா நீ..? இந்தளவுக்கு இந்துமதம் தரம் தாழ்ந்து போனதற்கு காரணமே உன்ன மாதிரி கேப்மாரிங்களெல்லாம் மேடையேறி பிரசங்கம் பண்றதுதான்...? இதையும் சில ஜென்மங்கள் ஆதரிக்குது பாரு... அந்த ஜென்மங்களுக்கு தெரிஞ்சதுகூட இவனுக்கு தெரியாது..ன்னு அந்த ஜென்மங்களுக்கு தெரியுமா....? என்னடா நடக்குது இங்க...?
நண்பா அதெல்லாம் ஒரு பூவும் இல்ல நல்லது தான் சொன்னார் அப்பா கஞ்சா வித்தா தப்பு இல்ல.. பாவம் புண்ணியம் தப்பா விருந்தாளிக்கு விருந்தாளிக்கு பொறந்தவேனே
நோக்கமே இல்லை , அப்புறம் தானே உள்நோக்கம் .
மக்களே , இதே போன்ற சம்பவங்கள் தொடர்ந்தால் சமூக நீதி மத சார்பின்மை சமத்துவம் மாற்று திறனாளி என்று ஏமாற்றி ,தமிழ் மொழி தமிழ் மண் தமிழ் கலாச்சாரம் என்று அனைத்தும் விடியல் திராவிடனுங்க மொத்தமாக அழித்து விடுவார்கள் ...
மேலும் செய்திகள்
'மகா விஷ்ணுவை கைது செய்ய 200 போலீசார் தேவையா?'
08-Sep-2024